Tuesday, June 7, 2011

குறுந்தகவல் குறும்பு

வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம்.




போகும்போது என்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு




நீ டயலாக் விடும்போது, எல்லாரும்




உன் மூஞ்சியைப் பார்த்தாங்க.




நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.




எங்கேயிருந்துடா சுட்டே




அந்த புது செருப்பை!












****************************












ராம்: நான் கலெக்டர் ஆகணும்!








சீதா: நான் டாக்டர் ஆவேன்!








ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!








கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!












-----------












என்னைப் படைக்கறதுக்கு முன்னே




கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..?








ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே




அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!
















****************************
















உனக்கென இருப்பேன்...




உயிரையும் கொடுப்பேன்




என்னை நீ பிரிந்தால்...




குவார்ட்டர் உட்டுட்டு குப்புறப் படுப்பேன்!












----------------












ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?




நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன்.




அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்...




டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும்




இவன் அடிக்கவே மாட்றான்.




இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்!
















****************************






உன் அப்பாவ பாத்தாலும் பயம்,




உன் அம்மாவ பாத்தாலும் பயம்,




உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.




எனக்கு உன்ன பாத்தாலே




பயமா இருக்குடி பொண்ணே!












****************************












வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னு




அரசாங்கம் சொன்னதும்,




சர்தார்ஜி தன்வீட்ல இருந்த




ஒரு மரத்தை வெட்டிட்டாரு...




ஏன் தெரியுமா? அ




வர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!












****************************












மாப்பிள்ளை, E=MC2...




இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு




பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது




உன்னோட ஃபார்முலா!












=====================












டிங்டாங் கோயில் மணி கோயில் மணி...




நான் கேட்டேன்! தெரியும்டா,




அப்பத்தான உண்டகட்டி சோறு போடுவாங்க...




உன்னப்பத்தி தெரியாதா?












=======================












ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்




நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்




பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.




சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.




ஆனா...




இதெல்லாம் தேவையே இல்லை.




நான் எதையுமே பிச்சை எடுத்துதான்




சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!












****************************












என்ன மாமூ...




புதுசுபுதுசா தினுசுதினுசா இவ்வளவு




பர்ஸ்-வெச்சிருக்கே. ஒருவேளை கண்டதும்




சுட உத்தரவு-னு பேப்பர்ல போட்டிருந்த செய்தியை




நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!












****************************








மாடுக்கும் மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?




மாடு கழுத்துல பெல்லு... மனுஷன் கழுத்துல செல்லு!
















****************************












நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே.




நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.




நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்




நீ ஏண்டா திரும்பக் கூப்பிட மாட்டேங்கிறே?












****************************












ஆயிரம் ரூபா செலவு பண்ணி ஊட்டி,




கொடைக்கானல்னு சுத்துனா




சுற்றுலாÕனு சொல்றாங்க.




பைசா செலவு இல்லாம ஊருக்குள்ளேயே சுத்துனா,




ஏண்டா திட்றாங்க?












****************************
















மச்சான்..!




உன்னை ஒரு வேலைக்கு




அனுப்பி வெச்சா போன வேகத்துல




திரும்பி வந்துடறியே...




மனசுக்குள்ளே என்ன கங்குலின்னு நினைப்பா?
















****************************
















டேய் மறந்துடாதே...




பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை




ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட




அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.




அதனால வழக்கம் போல




தண்ணியை போட்டுட்டு கீழே படுத்துக்க ஆமா!
















****************************
















காலையில் உனக்கு தினத்தந்தி,




தினமலர்,




தினமணி,




தினகரன் நாலும் வேணுமாமே..!




ஆனா எனக்கு




இட்லி, தோசை, பொங்கல், உப்புமானு




ஏதாவது ஒண்ணு போதும்டா!












****************************












நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்




அவள் மாம்பழம் வேணுமென்றாள்.




நல்ல வேளை...




டாஸ்மாக்ல நீ நிக்கலை!












****************************














விஜய் சிவகாசியில பிஸி!




தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!




நீ எங்கே மாப்ளே வேலூரா...




பாளையங்கோட்டையா?
















****************************
















கெழக்கு செவக்கையிலே...




டாஸ்மாக் தொறக்கயிலே...




நீ பீரு குடிக்கையிலே...




உங்க அப்பா அங்க வந்துட்டாராமே...




மச்சான் மாட்டிக்கிட்டியா?












****************************












எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள நின்னுக்கிட்டு




நான் சாமி புள்ளைடா!னு சவுண்டு வுடுறியாமே...




எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க...




இப்படி உண்டை கட்டி வாங்கித் திங்க!












****************************












அமெரிக்கா போகப் போறேன்...




சிங்கப்பூர் போகப் போறேன்Õனு சொல்லிட்டிருக்கியாமே!




முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை எடுக்கிறது




சட்டப்படி குற்றமா...




இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா...




பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!












****************************












காதலோட வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியலை.




ஆனா நான் உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப




காதோட சேர்த்து ஒரு அப்பு அப்புனியே...




யப்பா... காது வலி




எப்படி இருக்கும்னு நல்லா தெரிஞ்சிடுச்சு.












****************************












செங்கக்கல்லு செல்லுக்காரா ரண்டக்க...




ரண்டக்க...




செருப்பு திருடும் கொள்ளைக்காரா ரண்டக்க...




ரண்டக்க...




எச்சி பீடி உதட்டுக்காரா ரண்டக்க...




ரண்டக்க...




ஓசி குவார்ட்டரு எச்சில்காரா ரண்டக்க...




ரண்டக்க...




சிம் கார்டு இல்லாமலே சீன் காட்டாதடா




பிச்சைக்காரா ரண்டக்க... ரண்டக்க...












****************************








டேய் விச்சு! நீயோ ஊருக்குப் புச்சு!




நீ இருக்கிறதோ குச்சு!




ஆதிகேசவன் அளவுக்கு உன் வேஷம் ரிச்சு!




உன் தகுதிக்கு இது டூ மச்சு!




போலீஸ்ல மாட்டினே, மவனே,




பிச்சுருவான் பிச்சு!












**************************** *












நேத்து நான் சச்சின் டெண்டுல்கர்கிட்ட




போன்ல பேசினேன். சூப்பர்!




என்ன சொன்னார்?




ஸாரி, ராங் நம்பர்ன்னார்!












**************************** *












வார்டன் சார்..




உங்கள் மந்தையிலிருந்து




இரண்டு ஆடுகள் வேறு வேறு திசையில் போகின்றன.




ஒன்று கனா கண்டேனுÕக்குப் போகிறது.




மற்றொன்று உள்ளம் கேட்குமேவுக்குப் போகிறது.




இரண்டையும் சந்திக்க நேர்ந்தால்... திட்டிவிடாதீர்கள்.












**************************** *












செல்போனைக் கண்டுபிடித்தது அமெரிக்கா!




மிஸ்டு கால் கண்டு பிடித்தது இந்தியன்!
















**************************** *












ஏசு, காந்தி, புத்தர் மூணு பேருக்கும்




உள்ள ஒற்றுமை என்ன?




மூணு பேருமே லீவு நாள்ல பிறந்தவங்க சார்!












**************************** *












பழகுவதில் நீ ஜென்டில்மேன்




தேசப்பற்றில் நீ இந்தியன்




கடலை போடுவதில் நீ முதல்வன் எல்லாம் சரி...




கடன் கேட்டா மட்டும் ஏண்டா அந்நியன் ஆயிடறே!












**************************** *
















கர்நாடிக் பாட்டுக்கு எம்.எஸ்.எஸ்,




சினிமாப் பாட்டுக்கு டி.எம்.எஸ்,




தபால் அனுப்புறதுக்கு ஆர்.எம்.எஸ்.




உன்னை மாதிரி வெட்டிப்பய




படிக்கிறதுக்குத்தாண்டா எஸ்.எம்.எஸ்.












**************************** *










சிக்கன் பற... பற...




மட்டன் பற... பற...




ஆம்லெட் பற... பற...




பில் வருது பற... பற!












**************************** *












பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும் மஞ்சள்




கலைஞருக்குப் பிடிக்கும் சிவப்பு




நல்லகண்ணுக்குப் பிடிக்கும் கறுப்பு




வீரமணிக்குப் பிடிக்கும் காவி




ராமகோபாலனுக்குப் பிடிக்கும் காக்கி




உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!








**************************** *








பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.




ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க




அது அமெரிக்கா! பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.




ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க அதான் இந்தியா!












**************************** *








நான் உமி கொண்டு வர்றேன்.




நீ அரிசி கொண்டு வா.




இரண்டு பேரும் சேர்ந்து




ஊதி ஊதித் தின்போம் இது பழசு.




நான் மிஸ்டு கால் உட்றேன்.




நீ கால் பண்ணு.




ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!












**************************** *














*ஓரணா ரெண்டணா உண்டியலை




உடைச்சு நாலணா எட்டணா கடனை




உடனை வாங்கி அண்டா குண்டா




அடகு வெச்சு பிரிபெய்டு கார்டு




வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன் பதில் அனுப்புறது...?












**************************** *












கவலைகள் உன்னை நோகடிக்கும்




பொழுது உன்விழி ஓரம் ஒரு துளி




நீர் சிந்தும் பொழுது என்னிடம் சொல்...




நான் உனக்காக அங்கு வருவேன்!




காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்




ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!
















****************************












அன்பே...




உன்னைப் பார்க்கும்வரை நான்




நானாக இருந்தேன். உன்னைப்




பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.
















****************************
















அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு




அப்பா. சிந்திப்பதற்கு நான்,




பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!












****************************
















உன்னைப் பார்க்க வேண்டும்,




பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன்.




ஆனால் டிக்கெட் எடுத்தால்தான்




மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன்




என்று சொல்கிறார் காவல்காரர்!












****************************
















சத்தியமாகச் சொல்கிறேன்...




உன்னை விட்டால் யாருமில்லை..




எனக்குக் கடன் கொடுப்பதற்கு!
















****************************




















நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!




அடைத்துவிடவும் வசதி.




இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா...
















****************************












கண்ணீர்விட மாட்டேன்




கண்ணுக்குள் இருக்கும்




நீ மூழ்கிவிடுவாய் என்பதால்!














****************************












இதயத்தைக் காணவில்லை!




திருடியது நீ... இல்லை என்றால்




உனது தங்கையாக இருக்கும்!
















****************************




courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment