Sunday, June 19, 2011

பிட்டு - 1

1. கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ?என்ன வித்தியாசம் ?மனிதனைக் கழுதைன்னு கூப்பிடலாம். கழுதையை மனிதன்னு கூப்பிட முடியாது==========2. நகை போடாம இருக்கிறதே மேல்ஏன் ?நகை போடுவது ஃபீமேல்==========3. தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?என்ன செய்வாங்க ?முழிச்சிருப்பாங்க==========4. தோசை நடுவில் ஏன் ஓட்டை இருக்கு ?ஏன் ?அதைச் சுடுகிறார்கள்==========5. ஏரிக்கு ஆப்போசிட் என்ன ?என்ன ?இறங்கி==========6. ஏய்யா... கிழிஞ்ச ரூபாய் நோட்டு கொடுக்கறே... இது செல்லாது... வேற கொடுநீ மட்டும் டிக்கெட்டைக் கிழிச்சிக் கொடுக்கிறீயே... அது மட்டும் செல்லுமா ?==========7. உங்க ஃபேமிலி பேக்ரவுண்டைப் பத்திச் சொல்லுங்க...எனக்கு ஃபேமிலியே கிடையாதுங்க... பேக் க்ரவுண்டும் இல்லை ஃபிரண்ட் க்ரவுண்டும் இல்லை வாடகை வீட்ல இருக்கேன்.==========இன்றைய மெகா பிட்டு ஜோக்:8. இந்தப் படம் மூணாவது முறை பார்க்கும் போதுதான் புரிந்தது...அவ்வளவு கஷ்டமான கதையா ?ம்ஹூம்... முதல் இரண்டு தடவையும் கேர்ள் ஃப்ரெண்டோட போனேன்...

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment