Sunday, May 22, 2011

மனதின் கதை !!!

கையில் கிடைக்காதமனதின் கதை கேட்டேன்
கற்பனை ஆனாலும்கதையில் சுவையுண்டு
பிரம்மன் படைத்திட்டான்புவியில்
மனித இனம்மறைந்தே இருப்பதுதான்
மனதின் பெருமையென்றுதேடி அலைந்திட்டான்
அவனின் மனதுக்கிடம்புவியில் புதைத்திட்டால்
குடைந்தே எடுத்திடுவான்வெளியில் மறைத்திட்டால்
பறந்தே பிடித்திடுவான்எவ்விதம் வைப்பதென
யோசனை மிகக்கொண்டான்கண்டான்
சிறந்த இடம்மனிதன் உடலே அ·து
எங்கும் தேடும் மனிதன்தன்னுள் தேட மாட்டான்
தேடத் துவங்கும் அந்நாள்வாழ்வின் அர்த்தம் புரியும்
கதையும் முடிந்தது அங்கேதேடல் துவங்கிடும் இங்கே

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment