Saturday, November 20, 2010

நகைச்சுவை தொகுப்பு - 1

டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
எந்த பாட்டுக்கு?

ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
நோயோடதான்!

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?


தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு!
கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?

டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?

என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!

காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது!
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?

குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
தெரியல!
குளிக்கும் போதே துவட்ட முடியாதே!

டாக்டர்! இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல!
என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

டாக்டர்! நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரை எங்கேயும் கிடைக்கல!
மன்னிக்கணும்! அது என்னோட கையெழுத்து! மாத்திரை எழுத மறந்து விட்டேன்!

டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!
என்னிடம் சுத்தமா இல்ல!
பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

அப்பா: எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?
மகன்: ஒன்னே ஒண்ணுதான்!
அப்பா: ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?
மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!

சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

என்னுடைய அம்மா ஒரு கார்டை வைத்தே நடக்கப் போவதை சொல்லி விடுவார்கள்!
எப்படி?
ஆம்! என்னுடைய ரேங்க் கார்டைப் பார்த்தே, என் அப்பா வந்து என்னை என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லி விடுவார்!

மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?


பாபு: என் மனைவி என்னை லச்சாதிபதி ஆக்கி விட்டாள்!
கோபு: ம்ம். நீ கொடுத்து வைத்தவன்!
பாபு: போடா! நான் கல்யாணத்திற்கு முன் கோடீஸ்வரனாக இருந்தேன்!

கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?
கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை தொகுப்பு - 2

ஆசிரியர்: பசங்களா! நீங்க நல்லா படிச்சி நம் நாட்டிற்க்கு நல்ல பெயர் வாங்கித் தாருங்கள்!
மாணவன்: ஏன் சார், இந்தியா என்ற பெயர் நல்லா இல்லையா?

மின்னலப் பார்த்தா கண் போய்டும்!
பார்க்கலேன்னா?
வேறென்ன? மின்னல் போய்டும்....

அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!

மாணவன்: சார், செய்யாத விசயத்துக்கு தண்டனை உண்டா?
ஆசிரியர்: இல்லை. ஏன் கேட்கிறாய்?
மாணவன்: நான் வீட்டுப் பாடம் செய்யலை! அதான் கேட்டேன்!

மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!

அப்பா (தன் நான்கு வயது மகனிடம்) : உனக்கு தம்பி பாப்பா வேணுமா? இல்ல தங்கச்சிப் பாப்பா வேணுமா?
மகன்: எனக்கு உங்க தங்கச்சியோடப் பாப்பாதான் வேணும்!

அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!

ரெண்டு பேர் ஒற்றுமையா இருக்கிறது எனக்குப் பிடிக்கவில்லை!
ச்சே! நீயெல்லாம் ஒரு மனுசானாயா? ஏன் உனக்குப் பிடிக்கல?
யோவ்! திருடனும், போலீசும் ஒற்றுமையா இருந்தா எப்படியாப் பிடிக்கும்?

டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?

கணவன்: ஏண்டி! பிச்சகாரன நடு வீட்ல வச்சி சோறு போட்டுட்டு டி.வீ பார்க்க விட்ருக்க...?
மனைவி: விடுங்க... பார்த்துட்டு போகட்டும்.. அந்த காலத்தில அவர் எடுத்த படம்தானாம் அது....

என்ன ஆபரேஷன் தியேடேர் வாசலில் மாலை தொங்குது?ஆபரேஷன் ஸக்ஸெஸ்நா டாக்டருக்கு, இல்லேனா பேசண்டுக்கு!

கணவன்: ஏண்டி... பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு சோறு போட்டியா?
மனைவி: ஆமாம்! என்ன விஷயம்?
கணவன்: நம்ம தெருக் கடைசியில செத்து கிடக்கு... அதான் கேட்டேன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை தொகுப்பு - 3

தொடர்ந்து சீரியசான பதிவா போட்டதால, ஒரு ஜாலிக்காக இந்த பதிவு. படித்து ரசியுங்கள். சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!!

1) ஒரு பத்து நிமிசம் லேட்டா வந்திருந்தா அவரை காப்பாற்றி இருக்கலாம்.
எப்படி?
டாக்டர் வீட்டுக்கு போய்ருப்பார்..

2) கணவன்: உங்க அப்பா போல் இந்த உலகத்தில் ஒரு முட்டாள் இல்லை.
மனைவி: இது இப்பத்தான் உங்களுக்கு தெரியுமா? எனக்கு பத்து வருசம் முன்னாடியே தெரியும்.
கணவன்: எப்படி?
மனைவி: உங்களை எனக்கு கல்யாணம் பண்ணி வாச்சுருக்காரே... இது ஒண்ணு போதாதா?

3) மன்னா! எதிரி நம் நாட்டு மீது படை எடுத்து வருகிறான்!
ம்ம்.. எல்லாம் தயாராகட்டும்!
முன்பே எல்லாப் படைகளும் தயார் மன்னா!!
அடேய் மந்திரி! நான் சொன்னது பதுங்கு குழிகளை!!

4) மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.
ஏங்க என்னாச்சி!
அட நீங்க வேற! மாப்பிளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட் இருக்கரதைத்தான் அப்படி சொல்லி இருக்குரார்.!!

SMS-ல் வந்தது!

1) ஒரு சைக்கிள் போகும்போது சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே போகும். ஆனா ஒரு பஸ் போகும்போது பஸ் ஸ்டாண்ட் கூடவே போகுமா?
------ பஸ் ஸ்டான்ட்ல சைக்கிள ஸ்டாண்ட் போட்டு யோசிப்போர் சங்கம்.

2) கடவுள் உங்கள் சந்தோசங்களை அதிகரிக்க செய்யட்டும் தினமும், தங்கத்தின் விலையைப் போல!
மேலும் உங்கள் வருத்தங்களை குறைக்கட்டும், நமிதா ஸ்கர்ட்டைப் போல!!

3) லவ் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி, ஒழுங்கா பாத்துக்கலேன்னா காக்கா தூக்கிட்டு போய்டும். ஆனா நட்பு என்பது அந்த ஆயா மாதிரி, எவனும் தூக்க மாட்டான். ----- எப்பூடி..........

4) லவ் என்பது ஏழாவது அறிவு, அது மத்த ஆறு அறிவையும் அழித்து விடும். --- வேறு எங்கும் இந்த தத்துவத்தை இதுவரை எழுதவில்லை!!

5) வாழ்க்கை என்பது 5 ஸ்டார்.
முதலாவது ஸ்டார் “SSLC Girl”
இரண்டாவது ஸ்டார் “+2 Girl”
மூன்றாவது ஸ்டார் “College Girl”
நான்காவது ஸ்டார் “Wife”
டாப் ஸ்டார் “Wife’s Sister”

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நகைச்சுவை தொகுப்பு - 4

1) பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா டாக்டர்?
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்!!

2) காதலி: நாளைக்கு என் பிறந்த நாள்!
காதலன்: உனக்கு என்ன வேண்டும்?
காதலி: எனக்கு ஒரு ரிங் தருவியா?
காதலன்: ஒ! லேண்ட் லைன்ல இருந்தா..? மொபைல்ல இருந்தா..?

3) அம்மா: என் பையன் தெரியாம ஒரு காயினை முழுங்கிட்டான்!
டாக்டர்: ஒரு ருபாய் காயினா அல்லது இரண்டு ருபாய் காயினா?
அம்மா: அதுதான் தெரியாம முழுங்கிட்டான்னு சொன்னேனே!

4) என்னடி உன் புருஷன் நடு சாமத்துல குழந்தைய கொஞ்சிக்கிட்டு இருந்தாரு?

அதுவா... குழந்தைய இல்லடி.. என்னதான் கொஞ்சிக்கிட்டு இருந்தாரு!

அதுக்கு சமையல் ரூம்தான் கிடைத்ததா?

என்னது? சமையல் ரூமா? அங்க வேலைக்காரிதானே தூங்கிட்டு இருந்தா?!?...

5) போன வாரம் எங்க வீட்டு கிணத்துல என் மாமியார் விழுந்து இறந்துட்டாங்க!

ம்ம்... எங்க வீட்லயும்தான் கிணறு இருக்கிறது! மாமியாரும் இருக்குறாங்க! ... அதுக்கல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்....

அட... எல்லாம் தானே நடக்கும்னு சும்மா இருந்தா எப்படி? நம்ம முயற்சியும் இருக்கணும்தானே!?...


6) அய்யையோ... வயுத்துக்குப் பதிலா முதுகுல ஆபரேஷன் செஞ்சுட்டீங்க டாக்டர்!

யோவ்! ஒன்ன எவன்யா ஆபரேஷன் தியேடேர்ல குப்புற படுக்க சொன்னது?

7) உங்க மாமியார பிழைக்க வைக்க ரொம்ப கஷ்டப் பட்டுடேம்மா!

உங்கள யார் டாக்டர் தேவையில்லாம கஷ்டப்பட சொன்னது?

8) காதலி: கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம தனியா போய்டனும்க!

காதலன்: கண்டிப்பா!.... ஒரே வீட்ல இருக்க என் மனைவியும் ஒத்துக்க மாட்டா!....

காதலி: ?!?...

9) மன்னர்: என்ன மந்திரியாரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?
மந்திரி: அது எங்கே பொழிகிறது மன்னா? மக்கள்தான் உங்களை வசைமாரி பொழிகிறார்கள்!!
மன்னர்: ?!?

10) ஒரு குளத்துல 20 எறும்புகள் குளித்துக் கொண்டு இருந்ததாம்! அப்ப ஒரு யானை டக்குனு குளத்துல குதித்ததாம். தண்ணி தெறிச்ச வேகத்துல 19 எறும்புகள் குளத்துக்கு வெளியே வந்து விழுந்ததாம். ஒரு எறும்பு மட்டும் யானை தலை மேல ஏறிடுச்சாம். அப்ப கரையில இருந்த 19 எறும்புகளும் கோரசா கத்துச்சாம். என்னன்னு கத்துச்சாம்.....?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
டேய் மாப்ள! அவன அப்டியே தண்ணில போட்டு அமுக்கிப் புடிடா!!!

எப்பூடி?.........

?

?

?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ். கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு. பய புள்ளைக என்னமா சிந்திக்குதுன்னு பாருங்க, இந்த சிந்தனைய படிக்கும்போது பயன்படுத்தி இருந்தா எங்கேயோ போயிருப்பாங்க! சரி வாங்க, பார்ப்போம்!!

1) அம்மா: நீ நல்லா படிக்குனும் செல்லம்.
பேபி: எம்மா?
அம்மா: அப்பத்தான் நீ இந்த மெசேஜ் படிக்கிரவரு மாதிரி பெரிய அறிவாளியாக முடியும்.
பேபி: போம்மா! ஸ்கூல் போற நேரத்தில ஜோக் பண்ணாத!!
2) நைட்'ல தூக்கம் வரலையா? போய் கண்ணாடிய பாருங்க! மயக்கமே வரும். நோ..நோ.. தப்பா நினைக்காதீங்க! இதுதான் அழகுல மயங்கி விழறது!

3) குரங்குக்கும், கழுதைக்கும் என்ன வித்தியாசம்? குரங்கு இந்த மெசேஜ்-ஐ சேவ் செய்யும். கழுதை இந்த மெசேஜ்-ஐ டெலிட் செய்யும். உங்க சாய்ஸ்? ஹய்யா.... இப்ப என்ன பண்ணுவ! இப்ப என்ன பண்ணுவ!

4) என்னதான் பூமி சூரியனை சுத்தி சுத்தி வந்தாலும், பூமிக்கு சூரியன் பிக்-அப் ஆகாது. -- நாசாவில் வேலை வாங்க துடிப்போர் சங்கம்.

5) ரொம்ப த்ரில்லான ஸ்டோரி.. ஒரு மனிதன் நாடு ராத்திரியில கொஞ்சம் கூட பயம் இல்லாம காட்டுல சுத்திகிட்டு இருந்தான். ஏன் தெரியுமா? ஹமாம் (HAMAM) இருக்க பயமேன்? ... நோ .. நோ .. அழக்கூடாது...

6) ஐஸ் கிரீம் சாப்பிடக்கூட பயமா இருக்கு... ஏன் தெரியுமா? ஏன் இதயத்தில் இருக்கும் உனக்கு குளிரும் என்பதால்... இப்படிக்கு ஐஸ் கிரீம் வாங்க காசில்லாமல் ஐஸ் வைப்போர் சங்கம்.

7) உங்களுக்கு ராணி என்று ஒரு மனைவி ஏற்கனவே இருப்பதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?
உன்னை ராணி மாதிரியே வைத்துக்கொள்வேன் என்று முன்பே சொன்னேனே!

8) சாப்ட்வேர் என்ஜினியர்ஸ் படம் தயாரிச்சா என்ன மாதிரி டைட்டில் இருக்கும்?
G.Mail S/o e-mail
RAM தேடிய motherboard
7GB Rainbow colony
எனக்கு 20MB உனக்கு 18MB
Program ஆயிரம்
ஒரு MOUSE -இன் கதை.
மானிட்டருக்குள் மழை
எல்லாம் PROCESSOR செயல்
நான் GRAPHIC டிசைனர்
C மனசுல C++
9) நான் காம்ப்ளான் பாய்!
நான் காம்ப்ளான் கேர்ள்!
அப்பா: என்ன கொடும சார் இது? நான் பெத்த பிள்ளைங்க எவன் பேரையோ சொல்லிக்கிட்டு திரியுதுங்க!
10) நபர் - 1 : இந்த டீ-இல் நிறம் இல்லை!
நபர் - 2 : இந்த டீ-இல் சுவை இல்லை!
நபர் - 3 : இந்த டீ-இல் திடம் இல்லை!
டீ-கடை காரர்: அது டீ-யே இல்லை. எச்சி கிளாஸ் கழுவுன தண்ணி....

11) 1MAY, 2MAY, 3MAY, 4MAY, 5MAY, 6MAY, 7MAY.....
என்ன பாக்குறிங்க? நாளைக்கு நான் ஒன்னு-மே அனுப்புலன்னு நீங்க சொல்லக் கூடாதுல்ல? அதுக்குதான்!

12) ஒரு பொண்ணு வண்டி ஓட்டுன அதை டெக்னிக்கலா எப்படி சொல்வாங்க?
"PEN DRIVE" -ன்னு சொல்வாங்க!

13) எப்படி ஹெலிகாப்ட்டர் விபத்து ஏற்பட்டது?
இமயமலை மேல பறக்குரப்ப ரொம்ப குளிரா இருந்துச்சின்னு FAN -ஐ நிறுத்தி விட்டேன்!

14) காலேஜ் சம்பந்தப்பட்ட வடிவேல் டயலாக்ஸ்:
Class Test: சொல்லவே இல்ல...
Teaching: முடியல ...
Exam: உக்காந்து யோசிப்பாயிங்களோ....
Arrears: ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...
Bit: எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...
Result: இப்பவே கண்ண கட்டுதே...
Degree: வரும்... ஆனா வராது....

15) உன்னைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் "கொஞ்சம்" மழை பெய்கிறது... இல்லை என்றால்?.....
"நிறையவே" பெய்யும்!....

கலக்கல் தொடரும்....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ். கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) ப்ளைட்ல போயிட்டு இருக்கும்போது, திடீரென ஒரு நபர் எழுந்து "ஹாய் ஜாக் " என்கிறார். உடனே எல்லோரும் பயந்து போய் கையை தூக்கிக் கொள்கிறார்கள். அவர்களில் ஒருவர் எழுந்து "ஹாய் ஜான்" என் சொல்லி அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார். நல்லா கெளப்புராங்கையா பீதிய!.....

2) மூன்று மோசமான வாழ்க்கை நிலைகள்:
டீன் ஏஜ் : டைம், எனெர்ஜி இருக்கும், பணம் இருக்காது!
வொர்கிங் ஏஜ்: பணம், எனெர்ஜி இருக்கும். டைம் இருக்காது.
ஓல்ட் ஏஜ்: டைம், பணம் இருக்கும். எனெர்ஜி இருக்காது.

3) அப்பா: உன் வயசுல அப்துல் கலாம் ரொம்ப படிச்சாராம், நீயும் இருக்கியே தண்டம்!
மகன்: அவர் உன் வயசுல ஜனாதிபதி ஆயிட்டார். நீயும் இருக்கியே முண்டம்!!

4) கண்டக்டர்: டிக்கெட் எடு!
பயணி: பின்னால எடுப்பாங்க!
கண்டக்டர்: யாரும் எடுக்கல!
பயணி: அப்ப முன்னாடி எடுப்பாங்க!
கண்டக்டர்: யாரும் எடுக்கல!
பயணி: அப்போ நான் மட்டும் இளிச்சவாயனா? போய்யா!!
கண்டக்டர்: !???

5) மேத்ஸ் மிராக்கில்!
111/(1+1+1) = 37
222/(2+2+2) = 37
333/(3+3+3) = 37
444/(4+4+4) = 37
555/(5+5+5) = 37
666/(6+6+6) = 37
777/(7+7+7) = 37
888/(8+8+8) = 37
999/(9+9+9) = 37

6) எடிசன் பிறந்த நாளை இரண்டு நிமிடம் மின்சாரத்தை நிறுத்தி ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் கொண்டாடுகிறார்கள். ஆனால், நாம் அவர் மீது உள்ள மிகுதியான மரியாதையால் , தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி கொண்டாடுகிறோம்.

7) டாக்டர்! என்னோட மனைவி ஒரு லிட்டர் பெட்ரோல் குடித்து விட்டாள்! என்ன செய்வது?
அறுபது கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க! சரியாகி விடும்!!

8) தொண்டை கர கரப்பாக இருக்கிறதா? "சர்ப் எக்ஸ்செல் " சாப்பிடுங்க! இந்த கர அந்த கர எந்த கரையா இருந்தாலும் போய்டும்!

9) ஒரு காக்கா பறந்து போயிட்டு இருக்கும்போது ஒருத்தன் மேல ஆய் போயிடுச்சாம்! உடனே அவன் ஏ கூமுட்ட காக்காவே! ஜட்டி போட வேண்டியதுதானே! என்று கேட்கிறான். உடனே காக்கா "அட ங்கொய்யாலே! நீ ஜட்டி போட்டுட்டு தான் ஆய் போவியாடா ?!?" என்றது.

10) மகன்: குட்டிப் பாப்பா எப்படி உருவாகுதுப்பா?
அப்பா: ஒரு தேவதை இரவு வந்து உங்க அம்மா வயத்துல பாப்பாவ வச்சிட்டு போய்டும்!
மகன்: அப்ப நீ டம்மி பீசாப்பா?
----- LKG டெரர்ஸ்

11) ஒரு யானை ஒரு கிணத்துல எட்டிப் பார்த்துச்சாம்! உடனே ஒரு எறும்பு அந்த யானையை கடித்து விட்டதாம்!
ஏன்?
ஏன்னா அந்த கிணத்துல அந்த எறும்போட பிகர் குளித்துக்கொண்டு இருந்ததாம்!

12) வெட்டி சம்பளம் வாங்குபவர் யார்?
யார்?
யார்?
யார்?
டைலர் மற்றும் பார்பர்! ஹா..ஹா.. இப்படி வித்தியாசமாக தின்க் பண்ணுங்க!

13) அன்று அவள் கைப் பிடிக்க என்னை கை விட்டாயே! இன்று அவள் கை விட்டவுடன் உன் கையை தாங்கிப் பிடிப்பது நான்தானே? by "GOLD FLAKE & KINGS"


14)
பத்தாவது மாடியில உட்கார்ந்து ஒருத்தன் ரொம்ப நேரமா தின்க் பண்ணிக்கிட்டு இருந்தான். அப்ப ஒன்னாவது மாடியில இருந்து திடிரென ஒருத்தன், "அப்துல் காதர்! உன்னோட பையன் 2- வது மாடியில இருந்து விழுந்துட்டான்" என்று கத்தினான்! உடனே தின்க் பண்ணிக்கிட்டு இருந்தவன் உணர்ச்சி வசப்பட்டு குதித்துவிட்டான். 8 - வது மாடிக்கிட்ட வரும்போது எனக்கு பிள்ளையே இல்லையே.. யார சொல்றான்...7 - வது மாடிக்கிட்ட வரும்போது எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலையே... யார சொல்றான்... 4 - வது மாடிக்கிட்ட வரும்போது என் பேரு அப்துல் காதரே இல்லையே.. யார சொல்றான்! ஐயோ.... செத்தேன்!!!!!

15) நர்ஸ்: ஊசி போட்டதும் இடுப்ப தடவி விடுங்க!
மேன்: வாவ்! சூப்பரா இருக்கே...
நர்ஸ்: சனியனே...நான் தடவ சொன்னது உன் இடுப்ப!!!

16) ஆசிரியர்: ஏண்டா லேட்?
மாணவன்: சார், பஸ்ல அசந்து தூங்கி விட்டேன்!
ஆசிரியர்: ராஸ்கல்! கிளாசுக்கு வரதுக்குள்ள அப்படி என்ன அவசரம்?

17) பெண்களுக்கு சுடிதார் கண்டுபிடித்தவன் வாழ்க!
ஆனால் துப்பட்டா கண்டுபிடித்தவன் ஒழிக. அட வீல்'ல சிக்குதப்பா... (ஒரு நிமிசத்துல என்ன தப்பா நினச்சுடீங்களே... )

18) லைப்'ல கேர்ள் பிரண்ட் கெடச்சா லைப் ஜாலி!
அதே கேர்ள் பிரண்ட் லவ்வர் ஆனா பாக்கட் காலி!!
அதே லவ்வர் மனைவியா வந்தா... மவனே நீயே காலி!!!

19) நண்பன் - 1: டேய்! மச்சி... உனக்கு எஸ்.எம்.எஸ் ப்ரீ தானே! எனக்கு அனுப்புடா!!
நண்பன் - 2: தோடா! எனக்கு கூடத்தான் இன்கமிங் ப்ரீ... நீ எனக்கு போன் பண்ணேன்!

20) மாணவன்: சார்! இன்னும் ஒரு மாதத்துக்கு எனக்கு பரிச்சை பேபெர்ல முட்டை போடாதீங்க!
ஆசிரியர்: ஏண்டா?
மாணவன்: எங்க அப்பா ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருக்கார்!


கலக்கல் தொடரும்...

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ். கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

2) தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

3) தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

4) ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!
நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!!

5) என்ன நம்ம கல்யாணப் பத்திரிக்கைய இப்படிப் பாத்துகிட்டு இருக்கீங்க?
எக்ஸ்பயரி டேட் இருக்குதான்னு பாக்குறேன்!

6) டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

7) யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது? கடிகாரத்தில் பேட்டரியை
எடுத்துவிட்டுப் பாருங்கள்!
டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

8) இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

9) ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

10) பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

11) அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

12) பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

13) காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ
பரவாயில்லை என்று!!

14) மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

15) அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!
உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!
இன்னும் இது மாதிரி நிறைய ஜோக்ஸ் இருக்கு! அப்புறம் சொல்றேன்!!

16) மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?

17) டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!

18) ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

19) அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!

20) கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி....


கலக்கல் தொடரும்...

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ். கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) டாக்டர், என்னோட மனைவி தொல்லை தாங்க முடியல! ஏதாவது ட்ரீட்மென்ட் பண்ண முடியுமா?
அது தெரிஞ்சா நான் ஏன் 24 hours ஹாஸ்பிடல் வச்சுருக்கேன்?

2) பஸ் விபத்துல ஒருத்தர் கத்துகிறார், "ஐயோ! என் கைப் போச்சே! பயங்கரமா வலிக்குதே!!" என்று!
பக்கத்துல இருக்குற அய்யாசாமி உடனே, "ஏ! ஏன் இப்படி கத்துறே! அங்க பாரு அவருக்கு தலையே போய்
விட்டது! அவர் எப்படி அமைதியா இருக்குறார்? " என்றார்.
3) 12% பஸ் விபத்து குடித்து விட்டு ஓட்டுவதால் ஏற்படுவதாக ஒரு ஆய்வு சொல்கிறது! அப்படின்னா மீதி 88% விபத்து குடிக்காமல் ஓட்டுவதால் ஏற்படுவது நிரூபணம் ஆகிறது! அதனால அனைவரும் குடித்து விட்டு பாதுகாப்பாக ஓட்டுங்கள்!!
----- பய புள்ளைக என்னமா சிந்திக்குதுன்னு பாருங்க!

4) அய்யாச்சாமி: ரேசன்'ல சக்கரை, பருப்பு, அரிசி எல்லாமே போடுறாங்க!
பெண்: உளுந்து போடறாங்களா?
அய்யாச்சாமி: உழுந்து போடல! உட்கார்ந்துதான் போடறாங்க!!

5) ஒரு பெரிய பணக்காரர் தன் காரை நிறுத்திவிட்டு டீக்கடைக்கு சென்று டீ ஆர்டர் செய்கிறார்! அப்போது போன் வருகிறது அவருடைய மனைவி பிரசவத்தில் இறந்துவிட்டார் என்று. அமைதியாக இருக்கிறார். ஒரு பெரிய லாரி அவருடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை இடித்துவிட்டு செல்கிறது. அப்போதும் அமைதியாக இருக்கிறார். அவருடைய உதவியாளர் வியாபாரத்தில் 35 கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாக சொல்கிறார். அப்போதும் அமைதியாக இருக்கிறார்.
நீதி (Moral): தம்பி டீ இன்னும் வரல!!

6) திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. அதனால்தான் இத்தனை இடி, மின்னல் உள்ளது உங்களின் வாழ்க்கையில்.

7) ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே! முதல் உதவி என்ன செஞ்சீங்க?
அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்!!

8) கேர்ள்: டியர், பர்சனல், சீக்ரெட் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பாய்: டியர், நீ என்னுடைய லவ்வர், அது பர்சனல். உன் நண்பியும் எனக்கு லவ்வர். இது சீக்ரெட்....

9) LKG ரவுடியிசம்..
Boy 1 : தல.. தல...
Boy 2: என்னடா?
Boy 1: தல ... உங்க ஆள்கிட்ட ஒருத்தன் ரப்பர் கேட்குறான்!
Boy 2: எவண்டா அவன்? எந்த செக்சன்?
Boy 1: UKG - B செக்சன் தல!
Boy 2: டேய் 'B' செக்சன் 'பல்பம் பாபு', 'செரலாக் சேகர்' கிட்ட சொல்லி அவனோட ஸ்லேட், பீடிங் பாட்டில்'ல தூக்க
சொல்றா... அவன் அழட்டும்......

10) கணவன்: நம்ம பொண்ணு யாரையோ காதலிக்கறான்னு நெனைக்குறேன்!
மனைவி: எப்படி சொல்றீங்க?
கணவன்: இப்பல்லாம் மொபைலுக்கு ரீ-சார்ஜ் பண்ண எங்கிட்ட காசே கேட்பதில்லை.

11) நாசா நம்ம அய்யாச்சாமி'ய நிலவுக்கு ராகெட்ல அனுப்பிச்சாங்க. கொஞ்ச நேரத்துல ராகெட்ல இருந்து கீழ
குதிச்ச நம்ம அய்யாச்சாமி ரொம்ப கோவமா, "ஏண்டா! இன்னைக்கி அமாவாசையாச்சே! நிலா எப்படி இருக்கும்?"
என்று கத்தினார்.

12) பையன் கடவுளிடம் வேண்டுகிறான்: கடவுளே! ஒரு பை நிறைய பணம், ஒரு வேலை, ஒரு பெரிய வண்டி, அப்புறம் நிறைய பெண்கள் கொடு!"
கடவுள்: உன் விருப்பம் அப்படியே நிறைவேறட்டும்!
அந்த பையன் லேடிஸ் பஸ் கண்டக்டராக ஆகி விட்டான்.

13) லவ் "கனவுக் கோட்டையில்" தொடங்கும்.
ஆனால் "கண்ணம்மாப் பேட்டையில்" முடிந்து விடும். அதனால கவனமா இருங்க!
-------- லேடி கிட்ட சிக்காத நல்லவர் சங்கம்.

14) கவிதை:
போகும் போது
ரசித்துவிட்டுப் போ!
திரும்பி வந்தால்
இருக்காது....
பஸ் ஸ்டாப் பிகர்.....

15) USA அம்மாவுக்கும், இந்தியன் அம்மாவுக்கும் உள்ள வித்தியாசம்...
இந்தியன் அம்மா: நல்லாப் படி. அப்பத்தான் USA போகலாம்.
USA அம்மா: ஒழுங்காப் படி.. இல்லன்னா உன் வேலை ஒரு இந்தியனுக்கு போய்டும்!.. .

16) பார்ட் டைம் ஜாப், 75,000 சம்பளம்.
இடம்: சென்னை மெரீனா பீச்!
வேலை: சுறா மீன் கரைக்கு வந்தா சொரிஞ்சு விடனும்.. நீங்க ரெடியா? .... விடு ஜூட்....

17) அவளைப் பார்த்தேன், சிரித்தேன், ரசித்தேன்...
மலர்ந்தது காதல்...
குவிந்தது "அரியர்ஸ்"
---- அரியர் எக்ஸாம் க்கு படிக்கும்போது பிளாஷ் பேக் நினைத்து குமுறும் சங்கம்.

18) மனைவி: நான் லண்டன் போயிட்டு வரும்போது என்ன கிப்ட் வாங்கி வரட்டும்?
கணவன்: ஒரு பிரிட்டிஷ் கேர்ள்...
மனைவி லண்டனிலிருந்து திரும்பியதும்...
கணவன்: எங்கே என்னோட கிப்ட்?
மனைவி: 9 மாதம் காத்திருங்கள்....
கணவன்: ?!?

19) Boy 1: மச்சான்... உங்க காலேஜ்'ல சுமாரா எத்தனை பிகர் இருக்கும்?
Boy 2: எங்க காலேஜ்'ல எல்லாமே சுமாராத்தான் இருக்குண்டா மாப்ள...

20) Calculate ur LOVE Percentage...
Type LOVE and send to ur father's mobile number....
அவர் சொல்வார். உங்களின் எதிர்காலத்தை... Try it... Its very Interesting...

கலக்கல் தொடரும்...

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ் கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) என்னைக் கடித்த கொசுவைப் பிடித்தேன். அடிக்கவில்லை. விட்டு விட்டேன். ஏன்னா, பயபுள்ள அது உடம்புல ஓடறது நம்ம ரத்தம்லா...

2) பேச்சில் இனிமை, இதயத்தில் தூய்மை, கண்ணில் வலிமை, முகத்தில் பொலிவு.......
ஒரு காலை வணக்கம் சொல்ல 4 பொய் சொல்ல வேண்டி இருக்கிறது.

3) அய்யாச்சாமி: என்னுடைய பையில் என்ன இருக்கிறது என்று சொன்னால், என் பையிலிருந்து சில முட்டைகளை தருவேன். எத்தனை இருக்கிறது என்று சொன்னால், என் பையிலுள்ள 8 முட்டைகளையுமே கொடுத்து விடுவேன்.
ஜூனியர் அய்யாச்சாமி: ஏதாவது க்ளு கொடுங்கள்.

4) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மெய்...” --- எங்க பிதாஜி....

5) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...


6) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

7) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா

8) அய்யாச்சாமி: சார்.. என்னுடைய மொபைல் பில் எவ்வளவு?
கஸ்டமர் கேர்: சார்.. ஜஸ்ட் 123 என்ற நம்பருக்கு போன் செஞ்சீங்கனா கரண்ட் (current) பில் தொகை தெரியவரும்....
அய்யாச்சாமி: ஹே... முட்டாள்... எனக்கு கரண்ட் பில் வேண்டாம்... மொபைல் பில்தான் வேண்டும்....

9) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

10) மனசு இருந்தா “SMS” பண்ணுங்க...
அன்பு இருந்தா “Picture Message” அனுப்புங்க..
காசு இருந்தா “Call” பண்ணுங்க..
இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க....

11) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

12) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

13) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

14) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?

15) அரிசிப் புட்டு, கொலாப் புட்டு, கோதுமைப் புட்டு இதை எல்லாம் சாப்பிடலாம்..ஆனால் இன்புட்...அவுட்புட்... இதை சாப்பிட முடியுமா?
----- லேப் அவர்’ல அவுட்புட் வராம பீல் பண்ணுவோர் சங்கம்...

16) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

17) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?

18) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

19) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?
* நான் ஆபிசுக்கு லேட்’டா வந்தாலும் லேட்டஸ்ட் சாப்ட்வேரோடத்தான் வருவேன்...
* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++
* நான் பாக்குறதுக்குதான் ஹார்ட்வேர் மாதிரி.. ஆனா என் மனசு சாப்ட்வேர் மாதிரி...

20) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ் கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....




12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

17) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....

18) கணவன்: எனக்கு கால் வந்த நான் வீட்ல இல்லன்னு சொல்லு!
கொஞ்ச நேரம் கழித்து மொபைலில் கால் வருகிறது...
மனைவி: ஹலோ! என் கணவர் வீட்ல தான் இருக்கார்!
கணவன்: ஏண்டி அப்படி சொன்ன?
மனைவி: அது என்னோட லவர்!
கணவன்: ?!?.....

19) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

20) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
அப்புறம் மீட் பண்றேன்.....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ் கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) YOU = Very Nice
YOU = Very Smart
YOU = Very Lovely
YOU = Very Lucky
YOU = Very Beauty
ஐ.... சிரிப்பைப் பாரு.... இது எனக்கு வந்த SMS....

2) ஒரு சிறுவன் தன் அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டு கோபமுடன் வெளியில் அமர்ந்துள்ளான். அப்போது வந்த அப்பா அவனிடம், ஏன் கோபமாக இங்கே உட்கார்ந்துள்ளாய் எனக் கேட்கிறார். மகன் சொல்கிறான்....
" அப்பா... இனியும் என்னால் உன் மனைவியிடம் ஒத்துப் போக முடியாது... எனக்கென ஒரு மனைவியைக் கொடு"...

3) ஒரு கவிதை...
திரும்பி...
திரும்பி
பார்க்க வைத்தது...
அவளின்
திரும்பாத முகம்...
ஆனால்...
அவள் திரும்பியதும்
மாறியது
என் முகம்...
ஏனெனில்
சப்பை பிகர் மா......

4) டார்லிங்... எங்க அப்பா உங்கள வீட்டோட மாப்ளையா இருக்க சொல்றாரு....
சரி... சரி... உன் அப்பனுக்காக இல்லாட்டிலும் உன் தங்கைக்காக இருக்கேன்டா செல்லம்....

5) நான் உங்களிடம் ஒரு கல் கேட்டேன்....
ஒரு சிலையே கொடுத்தீர்கள்..
ஒரு இலை கேட்டேன்.. ஒரு மலரையே கொடுத்தீர்கள்...
என் கண்ணீரை துடைக்க ஒரு கைகுட்டைக் கேட்டேன்... நீங்களோ உங்கள் கையைக் கொடுத்தீர்கள்...
உண்மையாகவே நீங்கள் ஒரு செவிடு.......

6) ஆசிரியர்: நமது நாட்டின் தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது...
ஆ: தேசிய மலர்?
மா: ஒரு சின்ன தாமரை...
ஆ: ஒரு சோழ மன்னனின் பெயர்?
மா: கரிகாலன் கால போல...
ஆசிரியர் அடிக்கிறார்...
மா: என் உச்சி மண்டைல சுர்ருங்குது....

7) கேர்ள்: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்...
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்...

8) பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்...
கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு....
பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...
கேர்ள்: ?!?....

9) கருப்பும் ஒரு கலர்...
வெள்ளையும் ஒரு கலர்...
ஆனால் ப்ளாக் & வொய்ட் டி.வீ. என்பது ஒரு கலர் டி.வீ. இல்ல....
என்ன கொடும சார் இது.......

10) நபர் - 1: இந்த மொபைல் நல்லாருக்கே...எங்க வாங்கின?...
நபர் - 2: ஓட்டப் பந்தயத்தில் இதை வாங்கினேன்...
நபர் - 1: எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?
நபர் - 2: மூன்று பேர்.... இந்த மொபைல் ஓனர், ஒரு போலீஸ் மற்றும் நான்....

---- திருடிட்டு வந்த நாய் எப்படி சமாளிக்குதுன்னு பாருங்க மக்களே....

11) ஒரு கல்லூரி வாட்ச்மேனிடம், பெற்றோர்கள்: "இந்த காலேஜ் எப்படி? நல்ல காலேஜ் தானே? "
வாட்ச்மேன்: "அப்படித்தான் நினைக்கிறேன். இங்குதான் நான் இன்ஜினியரிங் டிகிரி முடித்தேன்.. உடனடியாக எனக்கு வேலை கிடைத்துவிட்டது"
பெற்றோர்கள்: ?!?.....

12) ஹார்ட் அட்டாக்'னா என்ன?
பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்... உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்... அது உன் பக்கத்துல வரும்... உனக்கு வியர்த்து கொட்டும்... அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓபன் பண்ணி ''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு...
அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்.......

13) வாஸ்கொடாகாமா இப்போது உயிருடன் இருந்தா அவர் பெயர் என்னத் தெரியுமா?
இஸ்கொடாகாமா... ஏன்னா "WAS " இறந்த காலம்... "IS " நிகழ் காலம்....
எங்களுக்கும் இங்கிலீஷ் லிடேரச்சர் தெரியும்ல.... எப்பூடி......

14) எல்லா பிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி.. So, Boys are Genius.... Girls are Selfish....


15) காதலன்: ஒரே ஒரு முத்தம் கொடு....
காதலி: கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீங்க என்னத் தொட முடியும்...
காதலன்: சரி... கல்யாணம் முடிந்ததும் மறக்காம எனக்கு சொல்லி அனுப்பு....
காதலி: ?!?........

16) நண்பர் - 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுரா...
நண்பர் - 2: அப்படி நீ என்னத்த தொட்ட?
நண்பர் - 1: அவளோட தங்கச்சியைத்தான்....
நண்பர் - 2: ?!?..............

17) சூப்பர் பஞ்ச் டயலாக்...
நான் நல்லவன்னு சொல்லி ஊரை ஏமாத்த நான் ஒன்னும் கெட்டவன் இல்ல...
நான் கெட்டவன்னு உண்மையை ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவன் இல்ல...
---------- நான் அவன் இல்லை....

18) குழந்தை: அம்மா... காந்தி செத்துட்டாரா?
அம்மா: ஆமா செல்லம்.....
குழந்தை: நேரு?
அம்மா: அவரும் போய்ட்டாருடா....
குழந்தை: அறிஞர் அண்ணா?...
அம்மா: அவரும் போய் சேந்துட்டாருடா......
குழந்தை: அப்ப நாட்டுல நல்லவங்களே இல்லையாமா?....
அம்மா: கவலை படாதே செல்லம்... இந்த தமிழ் நாட்டுல "மோகனச்சாரல்" ன்னு ஒருத்தர் ப்ளாக் எழுதிகிட்டு இருக்கார்... அவுங்க போதும் இந்த நாட்டுக்கு.....

19) கர்நாடகா தண்ணீரும், கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்... ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்... ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..
----- வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்.....

20) பெஸ்ட் கவிதை in 2010 :
உன்னை யாரும்
காதலிக்கவில்லை
என்று கவலைப்பட வேண்டாம்...
அது
உன் வருங்கால
மனைவியின்
வேண்டுதலாகக் கூட
இருக்கலாம்............
(ஹையோ....ஹையோ.... பிகர் மாட்டாததுக்கு எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு......)

கலக்கல் தொடரும்...
/
/
/

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ்.கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.
/


1) கல்யாணிக்கு, கல்யாணம் பண்ண கல்யாணி அப்பா கல்யாண சுந்தரம் கல்யாணிக்கு கல்யாணம் என்ற மாப்பிளைய கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினார். கல்யாணிக்கு கல்யாணம் புடிக்காம கல்யாணம் வேணாம்னு சொல்ல, கல்யாணி கல்யாணத்தைப் புடிக்காமத்தான் கல்யாணம் வேணாம்னு சொல்றலோன்னு கல்யாணி கல்யாணத்துக்கு கல்யாணம் வேணாம்னு கல்யாணராமன் என்ற மாப்பிளையை பார்க்க, கல்யாணி கல்யாணமே வேணாம்னு கல்யாணராமன்ட்ட சொல்ல, கல்யாணி அப்பா கல்யாணி கல்யாணத்த எப்படி நடத்துவாரு? யோசிங்க!.....

2) நாஸா ஐஸ்’ம், தண்ணீரும் நிலாவுல கண்டுப் பிடித்துருக்காங்க, நாம சரக்கும், முறுக்கும் கொண்டு போனா மட்டும் போதும்!!


3) சும்மா இருக்குறவன் சும்மா இல்லாம சும்மா இருக்குறவனுக்கு சும்மா சும்மா மெசேஜ் அனுப்பி வச்சா சும்மா இருக்குறவுங்க சும்மா சும்மா மெசேஜ் அனுப்புறவங்கள சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன். இப்போ நீங்க சும்மா இருந்தா சும்மா இருக்குறவங்களுக்கு இந்த மெசேஜ்’ஐ சும்மா போர்வேர்டு பண்ணுங்க. இல்லன்னா சும்மா இருங்க. -----
BY
சும்மா இருக்க முடியாம சும்மா இருப்பவர்களுக்கு சும்மா மெசேஜ் அனுப்புவோர் சங்கம்.

4) ஒரு சர்வே:-
500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்?
எழுத்தாளர்: ஒரு வாரம்.
டாக்டர்: இரண்டு வாரம்.
வக்கீல்: ஒரு மாதம்.
ஸ்டுடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்!! இதுதான் ஸ்டுடன்ட் பவர்(?) என்பது!!

5) வாழ்க்கை என்பது
மொட்டுக்கள் நிரம்பிய
மலர்களின் தோட்டம்!
நீ சிரிக்கும்போது
மட்டுமே அதில்
பூக்கள் பூக்கிறது!!

6) பல நூறு வருடம் ஆகும் ஒரு வைரம் உருவாக!
அப்படி இருக்க நீ மட்டும் எப்படி பத்து மாதத்தில்?
?
?
?
?
?
?
ஹலோ! ஹலோ! கண்ட்ரோல் யூவர்செல்ப்!!
ப்ரீ மெசேஜ்’னா இப்படி காமெடியா வரத்தான் செய்யும்.....

7) அப்பா: ஏன்டா நேத்து குடிச்சுட்டு விழுந்து கிடந்த?
மகன்: எல்லாம் கெட்ட சகவாசம்தான்பா! 6 பீர் 6 பேர். அதுல 5 பேர் குடிக்கல! இந்த மாதிரி ப்ரண்ட்ஸ் இருந்தா இப்படித்தான் ஆகும்பா!!

8) ஒரு அழகான கவிதை:-
காற்றே!
நீயும் எங்களைப்
போலத்தானா?
படிக்காமலே
பக்கத்தைப்
புரட்டுகிறாயே?!?
--- கடைசி பெஞ்ச் ஸ்டுடன்ட்ஸ் சங்கம்...

9) குங்குமம் இந்த வாரம்....
?
?
?
?
?
?
?
?
சந்தனம் அடுத்த வாரம்.
விபூதி அதுக்கு அடுத்த வாரம்.
---- கோவில் வாசலில் உருண்டு புரண்டு யோசிப்போர் சங்கம்.

10) LKG Boy- 1: மாப்ள! எக்ஸாம்’ல எதுவும் தெரியாததால எதுவும் எழுதாம வெறும் பேப்பரை கொடுத்துட்டு வந்துட்டேன்டா!
LKG Boy – 2: நானும்தாண்டா... வெறும் பேப்பரைக் கொடுத்தேன்!
LKG Boy – 1: அட முட்டாப் பயலே! ஏன்டா அப்டி பண்ணுன? டீச்சர் நம்மள காப்பி அடிச்சதா நினைச்சுட மாட்டாங்க?


11) இனிப்பான முத்தம்? --- தலையில்.
அன்பான முத்தம்? --- கன்னத்தில்.
ரொமாண்டிக்கான முத்தம்? --- உதட்டில்.
சூடான முத்தம்?
?
?
?
பைக் சைலன்சர்ல வாயை வச்சுப்பாருங்க.... தெரியும்.

12) தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்...
உங்ககிட்ட கேக்கணும் போல தோனுச்சு...
நேற்று ஒரு அழகான பொண்ணு என்கிட்டே
I LOVE YOU என்று சொன்னா..அப்படினா என்னா?
ஏதும் புக் பேரா?
---- பச்சபுள்ள சங்கம்....

13) நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்?
நண்பர் – 2: மாப்ள! சத்தியமா நா எடுக்கல! நல்லா தேடிப்பாரு!

14) நம்ம அய்யாசாமி ஏர்போர்ட்க்கு போன் செய்கிறார்....
“ஏங்க மும்பை டு லண்டன் எவ்வளவு நேரம் ஆகும்?”
ரிசப்னிஸ்டு: ப்ளீஸ் ஒன் செகண்ட் சார்...
அய்யாசாமி: அட ங்கொக்க மக்க என்னா ஸ்பீடு....

15) நண்பர் – 1: ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நீ
எப்ப உணர்ந்த?
நண்பர் – 2: நான் ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கிட்ட பிறகுதான்.....

16) அழகான பெண்களுக்கு 4 விஷயங்கள் பிடிக்கும்...
1. செல்போன்
2. ஸ்கூட்டி
3. பணம்
4. “மோகன்”
சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்...
அதனால நீங்க கடுப்பாகதீங்க.......

17) அய்யாசாமி: ஹலோ யார் பேசுறது?
பெண்: நான் செல்லம்மா பேசுறேன்...
அய்யாசாமி: நான் மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்?
யாருன்னு சொல்லுமா!
பெண்: ?!?

18) அம்மா: ஏன் செல்லம் அழற?
குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா?
அம்மா: ?!?

19) ஹாய்! என் நியூ நம்பர் 94xxxxxxx5.... please save it....
?
?
?
?
?
?
?
?
அப்புறம் ஒரு விஷயம்... என்னோட பழைய நம்பரும் அதுதான்...
என்ன பண்றது? லொள்ளு என் கூட பிறந்தது... மெசேஜ் வேற ப்ரீயா... அதனாலதான்...

20) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...
/
/கலக்கல் தொடரும்...
/
/

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ்.கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.

1) மாணவர்களின் வளர்ச்சி... ஒரு பார்வை....
1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா...
4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா...
7th – 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேண்டா...
10th - +2: மைக்ரோ செராக்ஸ் எடுதுக்கலாமடா மச்சான்?
UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?
PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல.....

2) I
I L
I LO
I LOV
I LOVE
I LOVE Y
I LOVE YO
I LOVE YOGA
இது உடம்புக்கு நல்லது.... நீயும் ட்ரை பண்ணிப் பாரு.. ஓகே.வா...

3) ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?
ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...

4) உன் புத்தகத்தின்
முதல் பக்கத்தில்
ஒரு கவிதைப்
பார்த்தேன்...
பிறகுதான் சொன்னார்கள்
அது
உன் பெயர் என்று...
---- மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்.

5) ஏப்ரல் முதல் தேதி அன்று அய்யாசாமி ஒரு பஸ்ஸில் ஏறினார். கண்டக்டர் டிக்கெட் வாங்க சொல்ல, பத்து ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினார்...
பின் கண்டக்டரைப் பார்த்து சத்தமாக “ ஹே ஏப்ரல் பூல்! என்னிடம் பஸ் பாஸ் இருக்கே!?” என்றார்..

6) கேர்ள்: டேய்.. எனக்கு எந்த மெசேஜ்’ம் போர்வர்ட் செய்யாதே...
பாய்: சாரி... உன் நம்பர என்னோட ப்ரண்ட்ஸ் லிஸ்ட்’ல சேர்த்துட்டேன்.. தப்பா எடுத்துக்காதே...
கொஞ்ச நாள் கழித்து.....
கேர்ள்: ஐ லவ் யு...
பாய்: வாட்?....
கேர்ள்: சாரி...உன் நம்பர என்னோட லவ்வர் லிஸ்ட்’ல சேர்த்துட்டேன்.. தப்பா எடுத்துக்காதே...
பாய்: ?!?

7) பெண் – 1: அக்கா இன்னைக்கு என் புருஷன் ஊருக்கு போறாரு... இன்னைக்கு ராத்திரி மட்டும் என் கூட துணைக்கு படுங்களேன்...
பெண் – 2: அடிப் போடி...உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேல இல்ல! யார் ஊருக்கு போனாலும் என்னையே கூப்பிடுறீங்க!!

8) வாழ்க்கை நமக்கு எவ்வளவோ பாடங்கள் கற்று தருகிறது.. ஒரு புகழ்வாய்ந்த சீன கவிஞர் சொல்கிறார்...” சிங்க்லியோ சுவா சொன்கலோமா ச்யோன சுங் உணா செவோல்”
உண்மையிலேயே மனசை தொடும் வரிகள்தானே!...
நான் இதை படித்துவிட்டு அழுதே விட்டேன்!.....

9) ஆசிரியர்: போய் சிலபஸ் வாங்கிட்டு வாடா!
கொஞ்ச நேரம் கழித்து மாணவன் வெறும் கையுடன் வருகிறான்...
மாணவன்: சார்..
சிட்டிபஸ்..
ஏர்பஸ்...
டவுன்பஸ்...
எக்ஸ்பிரஸ் பஸ்...
பாயிண்ட்-பாயிண்ட் பஸ்....
டீலக்ஸ்பஸ்....
ஏசிபஸ்....
இப்படி எல்லா பஸ்சும் இருக்கு...
ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் கிடைக்கவே இல்ல!
பஸ் டெபோவிலேயே கேட்டுட்டேன்!


10) வேடிக்கையான ஆனால் உண்மையான ஒன்று.....
உலகத்திலேயே மிகவும் நீளமான 5 நிமிடம்...
“கிளாஸ்’ல பீரியட் முடியப்போற கடைசி 5 நிமிடம்..”
உலகத்திலேயே மிகவும் குறைவான 5 நிமிடம்...
“எக்ஸாம் எழுதிகிட்டு இருக்குறப்ப கடைசி அந்த 5 நிமிடம்”...

11) கேர்ள்: அன்பே! உன்னை கடைசி வரைக்கும் கைவிட மாட்டேன்!
பையன்: உங்க வீட்ல யாரையுமே நான் நம்ப மாட்டேன்!
கேர்ள்: ஏன்?
பையன்: உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னா!

12) பிப்ரவரி – 14 --- காதலர் தினம்...
நவம்பர் – 14 --- குழந்தைகள் தினம்...
நீதி: மனிதன் எதை செய்தாலும் ஒரு காரணமாகவே செய்வான்.

13) பையன்: உனக்கு வயசு என்ன ஆவுது?
கேர்ள்: ஆடி வந்தா 18.
பையன்: அப்ப நடந்து வந்தா?...???

14) முதல் பெஞ்ச்ல இருப்பவனுக்கு பிரச்சனைய எப்படி தவிர்ப்பது என்றுதான் தெரியும்... ஆனா கடைசி பெஞ்ச்ல இருப்பவனுக்குதான் எப்படி பிரச்சனையே எதிர்கொள்வது என்பது தெரியும்...
--- MBBS (Member of Back Bench Students)

15) லேடி: சார்...நான் மாசமா இருக்கேன்...
மேனேஜர்: அதுக்கு என்ன?
லேடி: நீங்கதானே மாசமானா சம்பளம் தருவேன்னு சொன்னீங்க....
மேனேஜர்: ?!?....

16) எங்க தெரு நாய்க்கிட்ட ஜூலின்னு சொன்னா வால ஆட்டுது... ஜிம்மின்னு சொன்னா தலைய ஆட்டுது.... ஆனா உங்க பேர சொன்னா மட்டும் வெக்கப் படுது...
இதெல்லாம் நல்லா இல்ல... சொல்லிட்டேன் ஆமா....

17) லவ்வை தவிர நமக்கு வலியான நிமிடங்கள் என்பது... எக்ஸாம் எழுதி விட்டு நண்பனுக்காக காத்திருக்கும் அந்த நிமிடங்கள்... இப்படி யோசித்துக்கொண்டு... “ங்கொய்யால ஒரு வேல பாஸ் ஆயிடுவானோ!?!”....

18) “படிக்காதவனா” இருந்தா தமன்னா மாதிரி ஒரு பிகர் செட் ஆகும்....
அரியர் வச்சா சமீரா ரெட்டி மாதிரி ஒன்னு பிக்கப் ஆகும்...
நல்லாப் படிச்சா மவனே “காதல் கொண்டேன்” தனுஷ் நிலைமை தான்... இப்ப தெரியுதா? நாங்களெல்லாம் ஏன் படிக்காம அரியரோட இருக்கோம்ன்னு......

19) நான் உங்க லவ்வர பஸ் ஸ்டாண்ட்’ல பார்த்தேன்...
அவ என் பக்கத்துல வந்தா...
ரொம்ப பக்கத்துல வந்தா....
வந்து எங்கிட்ட ஒன்னு சொன்னா...
“கொஞ்சம் ஓரமா போங்க...குப்பை அள்ளனும்னு”
ஆமாம்.......சொல்லவே இல்ல!!!!!!!!!!!

20) ஒரு ஏழைப் பையனின் கவிதை...
எதிர் வீட்டு
ஜன்னலைப்
பார்த்தேன்..
நிறைய சட்டைகள்.....
என்
சட்டையைப்
பார்த்தேன்...
நிறைய
ஜன்னல்கள்....
/
/கலக்கல் தொடரும்.
/

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ்.கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) அப்பா: பக்கத்து வீட்டுப் பொண்ணு எவ்வளவு மார்க் வாங்கி இருக்கா..... அவளப் பார்த்தாவது நல்லா படிடா....

மகன்: அய்யோ...அய்யோ... அவளப் பார்த்து பார்த்துத்தான் நான் படிக்காமலேப் போயட்டேன்ப்பா....

---- பிகர் பின்னாலே சுத்தி பெயில் ஆனோர் சங்கம்....

2) பையன்கள் லவ்வை சொல்லும்போது, கேர்ள்ஸ் சொல்லும் டாப் 10 வார்த்தைகள்...

1. நோ ஐடியா..

2. ப்ரண்ட்ஸ்’ஸா இருக்கலாம்...

3. செருப்பு பிஞ்சிடும்..

4. ஐ ஹேட் லவ்...

5. ஐ ஹேட் யு...

6. பேரன்ட்ஸ் திட்டுவாங்க...

7. லவ்’ல நம்பிக்கை இல்ல...

8. யோசிக்க டைம் வேணும்...

9. உன்னோட மந்த்லி இன்கம் என்ன?

10. சாரி... நான் இன்னொருத்தர லவ் பண்றேன்...

----- ங்கொய்யால....ரூம் போட்டு யோசிச்சுருப்பானுங்களோ?!????



3) வடிவேல்: ஹாய் உங்க டிரஸ் நல்லாருக்கு... பொங்கலுக்கு எடுத்ததா?

பார்த்திபன்: இல்ல...

வடிவேல்: அப்புறம்?

பார்த்திபன்: எனக்கு எடுத்தது...

வடிவேல்: ?!?



4) ஆயிரமாயிரம் வருடங்கள் போய் விட்டது..

மில்லியன் கணக்கில் தியரம் சால்வ் செய்தாகிவிட்டது...

கோடிக்கணக்கில் பார்முலா கண்டுபிடித்தாகிவிட்டது...

ஆனாலும் இன்னும் X is Unknown...

இதுதாங்க வாழ்க்கை....



5) தமிழ்நாடு போலீஸ் ஸ்ட்ரெண்க்த்....

DGP – 5

Asst. DGP – 23

IG – 23

DIG – 38

SP – 98

DSP – 482

Inspector – 2167

SI – 4741

Others – 87900

Total – 95477...

இத்தன போலீஸ் இருந்தும் இந்த பொண்ணுங்க எப்படித்தான் என் இதயத்தை திருடுராங்களோ? தெரியலையே.....



6) ஒரு நல்ல செய்தி... நாளை மட்டும் இந்தியா முழுவதும்

BSNL TO BSNL

AIRTEL TO AIRTEL

VODOFONE TO VODOFONE

AIRCEL TO AIRCEL

Totally Free........

>

>

>

ஒரு கெட்ட செய்தி...

அது மிஸ்டு காலுக்கு மட்டும்தான் பொருந்தும்....



7) நோயாளி: டாக்டர் என்ன இப்படிப் பண்ணீட்டிங்க... கிட்னி’ல கல் எடுக்க சொன்ன கிட்னியவே எடுத்துடீங்க....

டாக்டர்: மறுபடியும் கல் வரக்கூடாது பாருங்க....



8) ஏன் அம்மா மட்டும் ஒவ்வொருத்தருக்கும் மிகவும் ஸ்பெஷல்? வாங்கப் பார்ப்போம்.....

ஒரு நாள் மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வந்தேன்...

சகோதரன் கேட்கிறான் “ஏன் நீ குடை எடுத்துக் கொண்டுப் போகவில்லை?”

சகோதரியின் அறிவுரை “ஏன் மழை விடும் வரை காத்திருக்க வேண்டியதுதானே?”

அப்பா கோபமாக “ சளி, காய்ச்சல் வந்த பிறகுதான் உனக்கு புத்தி வரும்.”..

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்......

அம்மா என் தலையை துவட்டிக்கொண்டே “நாசமாப் போன மழை... என் பிள்ளை வீட்டுக்கு வரும் வரைப் பொறுத்திருக்க கூடாதோ?”.... இதுதாங்க அம்மா....



9) தாத்தா: பேராண்டி.. போய் ஒளிந்துகொள்... உன் வாத்தியார் வருகிறார்... நீ இன்று கிளாஸ் கட் அடித்து விட்டாய்...

பேரன்: தாத்தா.. நீங்க முதல்ல போய் ஒளிந்து கொள்ளுங்க... நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் நான் இன்னைக்கி லீவ் போட்ருக்கேன்....



10) சாலையில்.. ஒரு பெண்: ஸ்டுபிட்...இடியட்...நீ பைக்’ல வந்த ஸ்பீட்’ல என் மேல மோதி இருந்தா என்ன ஆகி இருக்கும்?

பையன்: நீ இவ்ளோ பேசி இருக்க மாட்ட!...



11) ஆசிரியர் போனில்: நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் இன்னிக்கு லீவ் போட்டன உங்க பையன்...

அப்பா: அடப்பாவி! நீங்க செத்துப் போயட்டாதனாலத்தான் இன்னிக்கி ஸ்கூல் லீவ்’ன்னு சொல்லி மட்டம் போட்டான்...



12) 6 முக்கியமான விஷயங்கள்...

1st..உங்கள் நாக்கால் உங்களின் எல்லா பற்களையும் தொட முடியாது..

2nd..இதப் படிச்சதும் எல்லா முட்டாள்களும் இதை செய்ய முயற்சி செய்வாங்க..

3rd..இப்ப நீங்க சிரிப்பீங்க...ஏன்னா நீங்க முட்டளாகிடீங்க...

4th...இப்ப நீங்க உங்க நண்பர்களை முட்டாளாக்க நினைப்பீங்க..

5th...இப்ப நீங்க உங்க எல்லா நண்பர்களுக்கும் இதை போர்வர்ட் செய்வீங்க...

6th...முதலாவதா சொன்னது பொய்......



13) சூப்பர், ஆபர் இது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம்....

அன்பான மனைவி இருந்தா அது சூப்பர்...

அதே அவளுக்கு அழகான தங்கச்சி இருந்தா அது ஆபர்...



14) எல்லா எறும்புகளும் ஒரு சைக்கிள் ரேசில் கலந்துகொண்டன. திடீரென்று ஒரு யானை குறுக்கே புகுந்து விட்டது. அப்போது ஒரு எறும்பு சொல்கிறது... “வீட்ல சொல்லிட்டு வந்திட்டியாடா குண்டா?”...



15) ஒரு டிபிகல் இன்ஜினியரிங் கொஸ்டின்...

வாட் இஸ் தி சொல்யூசன் பார் 2+2?

A) 4

B) FOUR

C) IV

D) 4.0

இப்ப தெரியுதா? ஏன் ஸ்டுடன்ஸ் அரியர் வக்கிராங்கன்னு....



16) வடிவேல்: தம்பி! நீங்க எதோ மெசேஜ் எல்லாம் நல்லா அனுப்புரீங்கன்னு சொன்னாங்க... என்ன கார்ட் நீங்க போட்டுருக்கீங்க? ஏர்செல்’லா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: ஏர்டெல்’லா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: வோடோபோன், பீ.எஸ்.என்.எல்’ன்னு ஏதாவது கார்டா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: அப்ப என்ன கார்டுதான் போட்டுருக்கீங்க?

பார்த்திபன்: சிம்கார்ட்...

வடிவேல்: ?!?



17) பூவுக்குள்... தேன்.

நெல்லுக்குள்... அரிசி.

கடலுக்குள்....முத்து.

மண்ணுக்குள்....வைரம்.

உன் மனச தொட்டு சொல்லு.....

உன் மண்டைக்குள் களிமண் தானே?



18) நாம வெளிலே போகும்போது பூனை குறுக்கே போனுச்சுன்னா அதுக்கு என்ன அர்த்தம்?

?

?

?

?

பூனையும் எங்கியோ வெளிய போகுதுன்னு அர்த்தம்.



19) நபர்-1: “பஸ் ஸ்டாப்’ல நின்னுக்கிட்டு மேல பார்த்துக்கிட்டு இருக்கீங்களே... ஏன்?”

நபர்-2: “மதுரை போற பஸ் 2 மணிக்கு மேல வரும்ன்னு சொன்னாங்க..அதுதான்”



20) அப்பா: செல்லம்! எங்க.. A B C D சொல்லு பார்ப்போம்...

மகன்: சரிப்பா! A E G H I J K L M N O P Q R S T U V W X Y Z

அப்பா: எங்க B F C D?

மகன்: அப்பா! அது என் ஸ்கூல் பேக்’ல இருக்கு!

/
/கலக்கல் தொடரும்.
/

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ்.கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) 1000 புக்ஸ் படிச்சு ப்ரில்லியன்ட் ஆவதை விட ஒரு அறிவாளியிடம் 10 நிமிடம் பேசுவது பெட்டெர்.
அதனால எப்ப வேணாலும் நீங்க எனக்கு கால் பண்ணலாம்.

2) அப்பா: டேய்! என் பாக்கெட்ல 100 ருபாய் வச்சுருந்தேன்! இப்ப
10 ரூபாய்தான் இருக்கு?
மகன்: நான்தான் எடுத்தேன்!
அப்பா: எதுக்கு?
மகன்: நீங்கதானப்பா 100க்கு 90 எடுக்கணும்னு சொன்னீங்க!
அப்பா: ?!?....

3) ஆண்: உங்களைப் பார்த்தா என்னோட 3வது மனைவி
மாதிரியே இருக்கீங்க!
பெண்: அப்படியா?!? உங்களுக்கு மொத்தம் எத்தன மனைவி?
ஆண்: இரண்டு!
---ங்கொய்யால! எப்படி பிட்ட போடுறான் பாருங்க!

4) செடி வாடினால் தண்ணீர் விடுவேன்...
இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்....
நீ வாடினால் என் உயிரை விடுவேன்.....
நீ சந்தோசமாக இருக்க அப்பப்ப இப்படி ரீல் விடுவேன்......

5) கடவுள்: உனக்குப் படித்த வரம் ஒன்று கேள்!
ஆண்: எங்க வீட்ல இருந்து சொர்க்கத்துக்கு ஒரு ரோடு
வேண்டும்!
கடவுள்: அது முடியாது! வேற ஏதாவது கேள்!
ஆண்: ஒரு பெண் என்னை உண்மையாக லவ் பண்ண வைக்க
வேண்டும்!
கடவுள்: சொர்க்கத்துக்கு தார் ரோடு வேண்டுமா? அல்லது
சிமென்ட் ரோடு வேண்டுமா?

6) ஆயிரம் வார்த்தைகள் காயப்படுத்தாது, வாத்தியார் வகுப்பு எடுக்கும்போது!
ஆனால் ஒரு உண்மையான நண்பனின் மவுனம் மிகவும் வலியைக் கொடுக்கும், எக்ஸாம் ஹாலில்!
---- பயபுள்ள படிச்சுருப்பானோ?


7) ஆசிரியர்: தலைவலிக்கு ஒரு நாள் லீவ் எடுத்த..சரி... கால் வலிக்கு ஏண்டா ரெண்டு நாள் லீவ் எடுத்த?
மாணவன்: சார் தலை ஒன்னுதான்! ஆனா கால் ரெண்டு இல்லியா?
அடுத்த மாணவன்: சார்! எனக்கு பல்லு வலி!
--- எப்பூடி!

8) பையன்: அப்பா! கம்ப்யூட்டர் படிக்க காசு கொடுப்பா!
அப்பா: செருப்பு பிஞ்சிடும்! நீ படிக்க கேளு தரேன்! கம்ப்யூட்டர் படிக்க நான் ஏண்டா தரனும்? என்ன சின்னப்புள்ள தனமா இருக்கு?

9) ஆசிரியர்: வாச ரோஜா வாடிப் போலாமா? – இந்த வாக்கியத்தை அயற்கூற்று (indirect) வாக்கியமா எப்படி அமைப்ப?
மாணவன்: வாடி சரோஜா ஓடிப் போலாமா?

10) பையன்: காதல் வந்தா சொல்லி அனுப்பு!
கேர்ள்: வரலன்னா?
பையன்: SMS’ல உன் தங்கச்சி செல் நம்பர அனுப்பு!

11) ஒரு பொண்ணு, ஒரு பையன ஏமாற்றும் பொது அவன் தற்கொலை செய்து கொள்கிறான். இங்க பொண்ணு பையனை கொன்று விடுகிறாள்!
ஒரு பையன், ஒரு பொண்ணை ஏமாற்றும் பொது ஒரு குழந்தை பிறந்து விடுகிறது! இங்க பையன் ஒரு உயிரை கொடுக்கிறான்!

நீதி: பையன்கள் இரக்க குணம் படைத்தவர்கள்!

12) ஒரு குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
அதுக்காக போன் செய்து என்னை சிரிக்க சொல்லி தொல்லைப் பண்ணக் கூடாது! இப்ப நான் ரொம்ப பிசி. O.K..வா?

13) ஏறக்குறைய லவ் செய்வது, போர் புரிவது ஒரே மாதிரிதான்! இருந்தாலும் நான் உங்களை போர் புரிவதுக்குதான் சிபாரிசு செய்வேன். ஏனெனில் போரில் நீங்கள் ஒன்று உயிர் பிழைக்கலாம், அல்லது செத்துப் போய் விடலாம். ஆனால் காதலில் நீங்கள் வாழவும் முடியாது! சாகவும் முடியாது!!

14) மாணவன்: சார்.. என்ன இது?
ஆசிரியர்: கொஸ்டின் பேப்பர்!
மாணவன்: சார்...இது என்ன?
ஆசிரியர்: ஆன்செர் பேப்பர்!
மாணவன்: என்ன கொடும சார் இது? கொஸ்டின் பேப்பர்’ல கொஸ்டின் இருக்கு! ஆனா ஆன்செர் பேப்பர்’ல ஆன்சர காணோம்?!?

15) AB க்கு போர் அடிச்சா என்ன செய்யும்?
CD போட்டுப் பார்க்கும்!
EF க்கு உடம்பு சரி இல்லன்னா எங்க போகும்?
GH க்குப் போகும்!
IJKL க்கு எனிமி யாரு?
MN (எமன்) தான்!
OP ரேசனுக்குப் போனா?
Q லதான் நிக்கும்!
RS க்கு தலை வலிச்சா?
T குடிக்கும்!
UVWXY க்கு பறக்கனும்னா?
Z (ஜெட்)ல போகும்!
எப்பூடி!?!

/
/கலக்கல் தொடரும்.
/

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ்.கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.
1) ப்ரொபசர்: What is “attention deficit hyperactive disorder?”

ஸ்டுடன்ட்: ஜிம்பலக்கடி பம்பா!

ப்ரொபசர்: வாட்? எனக்குப் புரியவில்லை.

ஸ்டுடன்ட்: ங்கொய்யால! எனக்கும் இப்டித்தான இருக்கும்....



2) படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம்’ல என்ன கொஸ்டின் வரும்’னு....

ஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்’ன்னு...

--- லாஸ்ட் பெஞ்ச் அஸோஸியேசன்



3) நண்பன் – 1: மச்சான்! டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்...

நண்பன் – 2: டெய்லி 10 பீர் சாப்பிட்டா?

நண்பன் – 1: தூக்க ஆள் வரும்!!





4) ----------------> போ அம்பு போ! இந்த மெசேஜ் படிக்குரவங்க பிரைன்’ல போய் குத்து!

<------------------------ என்ன திரும்பி வந்துட? சாரி! பாஸ்! அவங்ககிட்ட பிரைன் இல்ல! 5) வாரணம் ஆயிரம்... மெட்ராஸ் பாஷையில.....


இந்தாமே மால்னி! நாந்தாமே கிஷ்ணன்! நா உன்னாண்ட இத்த

சொல்லியே ஆவுனும்... ஏன்னா நீ அவ்ளோ சோக்காக் கீற! இங்க எந்த ஒரு பேமானியும் இவ்ளோ சோக்காப் பாத்துருக்க

மாட்டான்! அப்பால நான் உன்ன டாவடுக்கிறேன்!!



6) ஒரு வியக்க வைக்கும் உண்மை சம்பவம்.....

1872 ஆம் ஆண்டு X ஏர்லைன்ஸ் விமானமும், Y ஏர்லைன்ஸ் விமானமும் நடு வானில் ஒன்றுகொன்று மோதிக் கொண்டன! 1976 ஆம் ஆண்டு அதே கம்பெனியின் மற்ற விமானங்கள் நடு வானில் ஒன்றுகொன்று மோதிக் கொண்டன!

ஒருவராலும் காரணத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.

கடைசியில் 2009 ஆம் ஆண்டு நாஸா அதற்காண காரணத்தைக் கண்டுப்பிடித்தது!

அது என்னன்னா....?

?

?

?

?

?

?

?

?

“ஒரு தடவ முட்டிட்டா கொம்பு முளச்ரும்ல?!?”

நோ...நோ... அழக்கூடாது!



7) கெமிஸ்ட்ரி ஆசிரியர்: “அணு”வின் அமைப்பை பற்றி சொல்!

மாணவன்: “அனு”வின் கன்னம் ஆப்பிள் சார்..அவ உதடு செர்ரி சார்..அவ கழுத்து மாம்பழம்...மொத்ததுல செம கட்ட சார்!!

ஆசிரியர்: ?!?



8) பிராண்டி + தண்ணீர்: கிட்னியைப் பாதிக்கிறது..

ரம் + தண்ணீர்: குடலைப் பாதிக்கிறது..

விஸ்கி + தண்ணீர்: இதயத்தைப் பாதிக்கிறது..

ஜின் + தண்ணீர்: மூளையைப் பாதிக்கிறது..

தண்ணீரில்தான் எதோ பிரச்சனை! அதனால் தண்ணீரைக் கலக்காதீர்கள்!!



9) ஒரு கொஸ்டின் உங்களிடம்.... தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

எண் 45 ஐ 4 பகுதிகளாகப் பிரியுங்கள்..


A) அதில் ஒரு பகுதியை இரண்டால் பெருக்குங்க.

B) ஒரு பகுதியுடன் 2 ஐ கூட்டுங்க.

C) ஒரு பகுதியுடன் 2 ஆல் வகுங்க...

D) 2 ஐ ஒரு பகுதியிலுருந்து கழிங்க...

இதில் கிடைக்கும் அனைத்து பதில்களும் சரி சமமாக இருக்கும். அப்படி என்றால் எப்படி 4 பகுதிகளாக பிரிப்பீர்கள்? பதில் என்ன? நீங்கள் எடுத்துக்கொளும் நேரம் 45 செகண்ட் மட்டுமே!



10) கொஞ்சம் ஆங்கிலத்தைப் பார்ப்போம்...

A) RHYTHM is the longest word without vowels...

B) Word GIRL appears only once in the Bible...

C) FACWTIOUS contain vowels in correct order...

D) Only word that has 2 letters each used 3 times is DEEDED...

E) The only 15 letter word can be spelt without repeating a letter is UNCOPYRIGHTABLE



11) ஒரு வயதான மனிதரின் டி-ஷர்ட்’ல் எழுதி இருந்த அழகான

வாசகம்:

“I am not 60 Years old! I am Sweet 16 years with 44 years Experience”

அதுதாங்க தன்னம்பிக்கை என்பது!



12) “லவ்" பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்....
ஆனா, “லவ்" பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்.....
--தேவதாஸ்..

13) ஆசிரியர்: பசங்களா! யானை பெருசா? இல்ல எறும்பு பெருசா?
மாணவர்கள்: சார்! அப்படியெல்லாம் சும்மா சொல்லிட முடியாது... டேட் ஆப் பெர்த் வேணும்....

14) A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

இதுல "1” மிஸ்ஸிங்....?
?
?
?
?
?
?
?
?

ரெண்டு தடவ படிச்சுப் பார்த்தீங்களா? ABCD’ல எப்படி "1” வரும்?

நீங்க LKG பெய்லா?

15) தன்னை அறிந்தவன்
”ஆசை" படமாட்டான்...
உலகை அறிந்தவன்
”கோப" படமாட்டான்....
இதை இரண்டையும் உணர்ந்தவன்
”கஷ்டப்" படமாட்டான்.....
/
/கலக்கல் தொடரும்.
/

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ்.கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.
1) Complete மற்றும் Finished --- இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கை Complete....

அதுவே அத்தனை நண்பர்களும் பெண்களாக இருந்துவிட்டால் உங்கள் லைப் Finished....

2) யாருமே
தொலைக்காத ஒன்றை
இந்த உலகம்
இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறது........
அது?
?
?
?
?
நிம்மதி!..........

3) நீங்க ரொம்ப
அழகான
அறிவான
அடக்கமான
திறமையான
தைரியமான
வீரமான
விவேகமான
ஒரு

V.I.P யோட

SMS ஐ
படிச்சுட்டு இருக்கீங்க!

4) நீ யோசிக்காமல்
செய்யும் ஒவ்வொரு
செயலும்
உன்னை ஒவ்வொரு
நிமிடமும்
யோசிக்க வைக்கும்!

5) ஆசிரியர்: என்னடா ஒரு கால்'ல Blue கலர் ஷாக்சும், இன்னொரு கால்'ல Red கலர் ஷாக்சும் போட்ருக்க?
மாணவன்: அதான் சார் எனக்கும் ஆச்சரியமா இருக்கு! இதே மாதிரி வீட்ல இன்னொரு செட் இருக்கு!

6) ஒருத்தர்கிட்ட 200 ருபாய் இருக்கு. அவர் அதை 4 பிச்சைகாரர்களுக்கு ஆளுக்கு 100 ரூபாயாக தருகிறார்!
    இந்த கணக்கு சரியா, தவறா?
    ?
   ?
   சரிதான்! ஏன்'னா  நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை!
   By நாயகன் குரூப்.....
7) உங்கள் வாழ்க்கையில் மிகச்  சிறந்த இரண்டு GIFT....
     1) உங்கள் குடும்பம்நண்பர்களைப் போல உங்களை புரிந்து கொள்ளும்போது...
    2) உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினரைபோல உங்களுக்கு சப்போர்ட் செய்யும்போது....
8) பஸ்'ல நாம பிரேக் டான்ஸ் ஆடினா ஜாலி'ன்னு அர்த்தம்...
    பஸ்ஸோட பிரேக் டான்ஸ் ஆடினா நாம காலி'ன்னு அர்த்தம்...
    By பிரேக் விடாமல் யோசிப்போர் சங்கம்...
9) நம்ம ரெண்டு பேர்ல ப்ரில்லியன்ட் யாரு?
    Guess.....
    ?
    ?
    ?
    ?
    ?
    ?
    Guess தான் பண்ண சொன்னேன்...Press பண்ண சொல்லலை...
    இப்ப தெரியுதா யார் ப்ரில்லியன்ட் என்று....
10) கணித ஆசிரியர்: ஆறில் அஞ்சு போனா என்ன கிடைக்கும்?
       மாணவன்: அஞ்சுவோட டெட் பாடி தான் கிடைக்கும் சார்.... காரணம் அவளுக்கு நீச்சல் தெரியாது...எப்பூடி?
    By லாஸ்ட் பெஞ்ச் டேரர்ஸ்....

11) ஒரு புது சிம் கார்டு மார்க்கெட்க்கு வந்துருக்கு...
சிம் கார்டு விலை 100 ருபாய்...
டாக் டைம் 250 ருபாய் இலவசமாக...
ஒரு நிமிடத்திற்கு 10  பைசா மட்டுமே...
மாதம் 25 ஆயிரம் SMS இலவசம்...
அன்-லிமிடெட் ப்ரொவ்சிங்...
லைப் டைம் வேலிடிட்டி...
ஆனா ஒரே கண்டிசன்...
?
?
?
?
?
?
?
?
?
டவர நீங்களே நட்டுக்கணும்... சரியா?

12) பையன்: நம்ம காதல் மெதுவா வீட்ல சொல்ல ஆரம்பிச்சுட்டேன்...
கேர்ள்: வெரி குட்... வீட்ல என்ன சொன்னாங்க?
பையன்: மெதுவா சொன்னதால யாருக்கும் காதுல விழல!

13) நண்பன்-1 : ஏன்டா மாப்ள...எப்ப பார்த்தாலும் உங்க அப்பா உன்ன திட்டிகிட்டு இருக்கார்?
நண்பன்-2 : விட்ரா மச்சான்! சிங்கத்த கொஞ்ச முடியாதுல்ல..அதான்!!

14)  இந்திய ரூபாயின் அளவு:
Rs.1000 - 177mm x 73mm
Rs.500   - 167mm x 73mm
Rs.100   - 157mm x 73mm
Rs.50     - 147mm x 73mm
Rs.20     - 147mm x 63mm
Rs.10     - 137mm x 63mm
அதனால பாத்து அடிங்க! மாட்டிக்கப் போறீங்க!

15)
லவ் காலேண்டர்
ஜன  -- ரோஸ்
பிப்   -- ப்ரொபோஸ்
மார் -- கிப்ட்
ஏப்ர  -- லிப்ட்
மே   -- சாட்டிங்
ஜூன்  -- டேடிங்
ஜூலை -- கிஸ்
ஆகஸ்  -- பிக்கப்
செப்    -- ட்ராப்
அக்டோ --  எஸ்கேப்
நவம்   --  ரெஸ்ட்
டிசம்  -- நெக்ஸ்ட்
 /
/கலக்கல் தொடரும்.
/

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ்.கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) எப்பல்லாம் உங்க வாழ்க்கையில கஷ்டம் வருதோ, நீங்க இத ஞாபகத்துல


வச்சுக்கங்க!

>

>

>

>

>

>

>

>

>

தயிர்ல போட்டா தயிர் வடை!

போடலன்னா மெது வடை!!

ஓட்ட இருந்த அது ஓட்ட வடை!!!

அவ்வளவுதாங்க வாழ்க்கை!!!



2) அவள் இருக்கும் வரை

எமன் கூட

என்னை ஒன்றும்

செய்ய முடியாது!

அவளை

மறக்கும் பொது

கடவுள் கூட

என்னை

காப்பாற்ற முடியாது!

அவள்?

?

?

?

?

?

"அம்மா"

அம்மாவை (பெற்ற தாயை) நேசியுங்கள்!

(அட கலி காலமே! அம்மாவுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கே!!)



3) வாழ்க்கை ஒரு ரோஜா செடிப் போன்றது!

அதில் முள்ளும் இருக்கும்! மலரும் இருக்கும்!!

முள்ளைக் கண்டு பயந்து விடாதே!

மலரை கண்டு மயங்கி விடாதே!!

அதுதான் வாழ்க்கை!!


4) நேற்றைய தவறுகளுக்கும்

நாளைய நம்பிக்கைகளுக்கும்

இடையில் அருமையான

ஒரு வாய்ப்பு இருக்கிறது!

அதுதான் "இன்று"

அதை நேசியுங்கள்! வாழுங்கள்!!

அது உங்களுக்கானதே!!!



5) கேர்ள் ப்ரண்ட் என்பவள் ஒரு இன்டர்நெட் வைரஸ் மாதிரி...
உங்கள் வாழ்க்கையில் ENTER ஆகி,
உங்கள் பாக்கெட்டை SCAN செய்து,
உங்கள் பணத்தை TRANSFER செய்து,
உங்கள் மூளையை EDIT செய்து,
அவளுடைய பிரச்சனைகளை DOWNLOAD செய்து,
உங்கள் மகிழ்ச்சியை DELETE செய்து,
முடிவில் உங்கள் வாழ்க்கையை HANG செய்து விடுவாள்!!
அதனால் உங்கள் கேர்ள் ப்ரண்ட்'ஐ தவிருங்கள்! அவள் செல் நம்பரை
எனக்கு கொடுங்கள்! ஏனெனில் நான் ஒரு
PROFESSIONAL ANTIVIRUS!!

6) கண்டுபிடிப்பு:

உன் காதலிக்கு ஒரு "கோல்ட் ரிங்" வாங்கி கொடுக்கும்போது அவள் முகத்தில் தோன்றும் போலியான சந்தோசத்தை விட உன் நண்பனுக்கு ஒரு "கட்டிங்" வாங்கி கொடுக்கும்போது அவன் முகத்தில் தோன்றும் சந்தோசமே உண்மையான அன்பின் அடையாளம்.


7) ஆசிரியர்: ஏன்டா லேட்?

ஸ்டுடென்ட்: பைக் பஞ்சர் சார்...

ஆசிரியர்: பஸ்'ல வர வேண்டியதுதானே?

ஸ்டுடென்ட்: சொன்னா உங்க பொண்ணு எங்க கேக்குறா சார்?

ஆசிரியர்: ?!?


8) அண்ணாமலை டயலாக்:

இந்த நாள உன் காலேண்டர்'ல குறிச்சி வச்சுக்க... என்னோட கார்ட ரீசார்ஜ் பண்ணி, உன்னை விட அதிகமா SMS அனுப்பி, நீ எப்படி எனக்கு தொல்லை கொடுத்தியோ அதே மாதிரி நானும் தொல்லை கொடுக்கல, நான் "உன் நண்பன்" இல்லை.
2+2-2 = 8 கூட்டி கழிச்சிப் பாரு, கணக்கு தப்பா வரும்........


9) ஆசிரியர்: கஞ்சன்'னா யாரு?
ஸ்டுடென்ட்: நம்ம 100 SMS அனுப்பியும் பதிலுக்கு ஒரு SMS ம் அனுப்பாதவங்க சார்..
ஆசிரியர்: ஒரு உதாரணம் சொல்லு!
ஸ்டுடென்ட்: உங்க பொண்ணு சார்.
ஆசிரியர்: ?!?

10) தினம் ஒரு KURAL...
இன்றைய KURAL?

?

?

?

?

?

?

?

?


"ஊ...ஊ..ஊ... ஊ..ஊ..."

இது நரியோட KURAL...
நாளைக்கு வேற ஒரு KURAL கேட்போம்...
ம்ம்...
"ஊ...ஊ..ஊ... ஊ..ஊ..."

11) மந்திரி: மன்னா! பக்கத்து நாட்டு மன்னன் போருக்கு வருவதாகச் சொல்லி SMS அனுப்பியுள்ளான்.
புலிகேசி: இது என்ன அக்கப்போராக இருக்கிறது? என்ன செய்வது? "Message Sending Failed" என்று திருப்பி அனுப்பு!

12) ஒரு நபர் FM ரேடியோவை தொடர்பு கொண்டு,

"சார், நான் ஒரு பர்ஸ்'ஐ கீழே கிடந்தது எடுத்தேன்.. அதில் 15 ஆயிரம் ருபாய், கிரெடிட் கார்ட், ID கார்ட் இருக்கிறது..
அந்த ID கார்ட் மூலம் அவர் பெயர் மணி, 13, ஹால்ஸ் ரோடு, சென்னை" என்பதை தெரிந்து கொண்டேன்...

ரேடியோ ஜாக்கி: எவ்வளவு நேர்மையான ஆளு சார் நீங்க! ரொம்ப சந்தோசம்... அதை அவரிடம் திருப்பிக் கொடுக்க விரும்புரீங்களா?

அந்த நபர்: இல்ல..இல்ல.. அந்த நபருக்கு ஒரு சோகமான பாடலை என் சார்பா டெடிகேட் பண்ண விரும்புறேன்!


13) LKG டெரர்'ஸ் இண்டர்வியு....

சார்: நீ எங்கப் பிறந்த?

பாய்: தமிழ்நாடு

சார்: எந்தப் பகுதி?

பாய்: என்ன எந்தப் பகுதி? முழு உடம்பும் தமிழ் நாட்லதான்...

சார்: ?????... சரி.. உன் பிறந்த நாள் எப்ப?

பாய்: மார்ச் 24

சார்: எந்த வருடம்'பா?

பாய்: ஒவ்வொரு வருஷமும்தான்.... என்னையா லூசு மாதிரி கேள்வி கேக்குற... உன் ஸ்கூல்'ல எனக்கு அட்மிஷன்
வேண்டாம்..போ....


14) காலேஜ் சார்ந்த பட தலைப்புகள்:

கிளாஸ்: புரியாத புதிர்

சேர்மன்: வசூல் ராஜா

பிரின்சிபால்: இம்சை அரசன் 23ம் புலிகேசி

HOD: பிதாமகன்

Staff: படிக்காதவன்

ஸ்டுடண்ட்ஸ்: போக்கிரி

காலேஜ் காம்பஸ்: சிறைச் சாலை

பிகர்ஸ்: ரோஜா கூட்டம்

அட்டன்டன்ஸ்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

காலேஜ் பஸ்: சுந்தரா ட்ராவல்ஸ்

கேண்டீன்: ஈ

வாட்ச்மேன்: சாமி

எக்ஸாம்: அறிந்தும் அறியாமலும்

ரிசல்ட்: சம்திங் சம்திங்

அரியர்: எனக்கு 20 உனக்கு 18

காம்பஸ் இண்டர்வியு: திருவிளையாடல்


15) செம பஞ்ச்:

சுகர் இல்லாத காப்பிய குடிக்க முடியாது!

நல்ல பிகர் இல்லாத கிளாஸ்'ல படிக்க முடியாது!

--- பிகர் இல்லாத ஒரே காரணத்தால் சரியா படிக்காதோர் சங்கம்.

/

/கலக்கல் தொடரும்.
/
பின் குறிப்பு: சில புண்ணியவான்கள் இந்த எஸ்.எம்.எஸ் கலாட்டாக்களை அப்படியே தங்களின் தளங்களில் காப்பி- பேஸ்ட் செய்து விடுகிறார்கள். ஒரு நன்றியோ அல்லது இந்த தளத்தின் ரெபரென்ஸ் கொடுப்பதில்லை. இது என் சொந்த சரக்கு இல்லாவிட்டாலும், என்னுடைய மொபைலில் இருந்து, கைவலிக்க டைப் செய்து வெளி இடுகிறேன்.. அதற்காகவது இந்த குறைந்தப் பட்ச நாகரிகத்தை நான் எதிர்பார்ப்பது தவறில்லை என நினைக்கிறேன்... நன்றி.....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எஸ்.எம்.எஸ்.கலாட்டா

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.


1) புன்சிரிப்பை விட கண்ணீர் உண்மையானது....
ஏனெனில் எவர் முன்பும் சிரித்துவிட முடியும்!
ஆனால் உங்களுக்கு ஸ்பெசலானவரின் முன்பு மட்டுமே உங்களால் அழ முடியும்!!
2) 21-ம் நூற்றாண்டு LKG மாணவன்:
டீச்சர்! என்னப் பத்தி என்ன நினைக்குறீங்க?
டீச்சர்: வெரி ஸ்வீட் பாய்!
LKG மாணவன்: மச்சான்! சொன்னேன்ல.. அவ எனக்கு ரூட் விடுராட!!

3) என்னப் பாக்குறீங்க! ஜாக்கிசான் பொண்ணு எனக்கு அனுப்பிய லவ் லெட்டர்! நமக்கு ஜப்பான் வரைக்கும் ஆள் இருக்கு!
4) அப்பா தன் 5 வயது மகனிடம்: ஏன்டா அழற? நானும் உன்னோட பிரெண்ட் மாதிரிதான்... சொல்லு!
மகன்: அது ஒன்னும் இல்ல மச்சி! இன்னும் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சுட்டா!

5) ஏன் பொண்ணுங்க அழகா இருக்காங்க?
உண்மையாகவா அல்லது மேக்கப்பினாலா?
?
?
?
?
?
?
?
?
பையன்களுக்கு நல்ல இமேஜிநேசன்ஸ் இருப்பதால்!


6) கண்டக்டர்: பஸ்சுக்குள்ள வாப்பா! அதான் கடல் மாதிரி இடம் இருக்கே!
ஸ்டுடன்ட்: எனக்கு நீச்சல் தெரியாது! அதான் கரையிலேயே இருக்கேன்!
7) அய்யாச்சாமி: "I am going" ன்னா என்னடா அர்த்தம்?
நண்பன்: நான் போறேன்!
அய்யாச்சாமி: ஹே! ப்ளீஸ்.... மீனிங் சொல்லிட்டு போடா!
8) ப்ரொபசர்: படிக்குற பிள்ளைங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கினா போதும்!
ஸ்டுடன்ட்: அது எப்படி சார் முடியும்? ஒரு நாளைக்கு 5 மணி நேரம்தானே காலேஜ்!

9) அதிர்ச்சியான தகவல், எல்லா செய்தி சேனல்களையும் பாருங்க!
ஒரு இறந்த பெண்ணின் உடலை நிலவில் நாசா கண்டுப்பிடித்துருக்கிறது...
பல நூற்றாண்டுக்கு முந்தைய உடலாம் அது!
எல்லோரும் குழப்பத்தில் உள்ளனர்! அது யாராக இருக்கும்?
?
?
?
?
?
?
?
அது வேற யாரும் இல்ல! நிலாவில் வடை சுட்டுட்டு இருந்த பாட்டியின் உடலாம் அது!
எனக்கு ரொம்ப மூட் அவுட்!
வடை போச்சே!


10) ஒருத்தர் கோவிலுக்கு சென்று தன் செருப்பை கழட்டி விடும் இடத்தில் "செருப்பை திருட நினைக்க வேண்டாம் -- பாக்சிங் சாம்பியன் " என்று நோட்டீஸ் வைத்து விட்டு உள்ளே சென்றார்!
சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து தன் செருப்பை வைத்த இடத்தில் உள்ள பதில் நோட்டீசைப் பார்த்து
அதிர்ச்சி அடைந்தார். அது என்னவெனில் "என்னைப் பிடிக்க முயல வேண்டாம் -- அதெலடிக் சாம்பியன்".


11) பித்யானந்தாவின் வழக்கறிஞர் வண்டு முருகன்:  
நான் சுத்தி வளச்சு பேச விரும்பல! ..... பலா நிதி மாரனப் பார்த்து கேக்குறேன்! பன் டி.வீ  நடத்துறியாஇல்ல F டி.வீ  நடத்துறியா
என்னய்யா தப்பு பண்ணுனான் என் கட்சிக்காரன்? எதோ ஒரு ஆசையில
பஞ்சிதாவ ரூமுக்கு தள்ளிட்டுப் போயிருக்கான்!.... சரின்னு விட வேண்டியதுதானே!...
அத விட்டுட்டு கேமராவுல ஷூட் பண்ணி இருக்க!....
அத நீ மட்டும் போட்டுப் பாக்க வேண்டியதுதானே!.... அதான்யா உலக வழக்கம்!...
அத விட்டுட்டு ஊருக்கே போட்டு காட்டிருக்க நீ!.....
போட்டு காட்ட அது என்ன குடும்ப படமா?.........
நீதிபதி: மிஸ்டர் வண்டு முருகன்! கோர்ட்ல இப்படி ஆவேசப் படக் கூடாது!
வண்டு முருகன்: கடுப்பேத்துறாங்க மை லார்ட்!!
 /

/கலக்கல் தொடரும்.
/


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net