Wednesday, September 22, 2010

நீங்க சிரிச்சே ஆகணும் 18+ ஜோக்ஸ்..!!

பூமியில் பூப்பதற்க்கு எல்லாம் பூ என்று பெயரிட்டால்
உன் அழகான முகத்தில் பூக்கும் புன்னகையை
என்னவென்பது?

-இன்னும் நிறைய ஜோக் இருக்கு நாளைக்கு சொல்றேன்.
-------------------------------------------------------------------------
உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்,
இரண்டும் ஒண்ணா தூங்குது...
ஒண்ணா முழிக்குது..
ஒண்ணா அழுவுது....ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும்
ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது
இதிலிருந்து என்ன தெரியுது?
ஒரு பொண்ணு நினைச்சா,
எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!(ஜஸ்ட் ஜோக்)

---------------------------------------------------------------------------
முதலாளி-சர்வர் அங்க என்ன கலாட்டா?
சர்வர்-ஃபுல் மீல்ஸ் கேட்டாரு கொடுத்தேன்.
முதலாளி-அப்புறம் எதுக்கு கலாட்டா?
சர்வர்;-மீல்ஸ் இருக்கு ஃபுல் எங்கன்னு கேட்குறார்
----------------------------------------------------------------------
பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானம் ஸ்டைலில் படிக்கவும்;
ஊர்ல Bsc,Bcom,M,sc ன்னு ரெண்டு மூணு பட்டம் வெச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோசமா சுத்திகினு இருக்கான்.BEன்னு ஒரு பட்டம் வெச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கேஅய்யய்யாயாயோயோ
---------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையில் மிஸ் பண்ண வேண்டியது 3
1.லவ்வர்
2,கேர்ள்ஸ்
3.பெண்கள்
இவங்க பின்னாடி சுத்தாம் இருந்தா 3 கிடைக்கும்
1.படிப்பு
2.வேலை
3.நல்ல நண்பர்கள்
------------------------------------------------------------------------------------------------------
யூத்துக்கு ரிஸ்க்கு எடுக்கிறது ரஸ்க் சாப்பிடறது மாதிரி..
ஆனா ஓல்டுக்கு ரஸ்க் சாப்பிடுறதே ரிஸ்க் எடுக்கிற மாதிரி தான்!
------------------------------------------------------------------------------
பீர் க்கு பிறகு காரமான உணவை தொட்டுக்கொள்ளவும்.இது வாந்தியை உடனே தடுக்கும்
-பீர் வீணாவதை தடுப்போம்
காரணம் பெற்றோர்கள் தரும் பணம் மதிப்பு மிக்கது(ஜஸ்ட் ஜோக்)

.
------------------------------------------------------------------
ஒரு நாள் சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.மழை பெய்தது.ஒரு பெண் குடையுடன் வந்தாள்.வாங்க இரண்டு பேரும் இதில் போகலாம் என்றாள்.வேண்டாம் தங்கச்சி பரவாயில்லை என மறுத்து விட்டு மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு சென்றேன்..

காரணம்...

ஏங்க..அது சப்ப ஃபிகருங்க.....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net